ஒரே நபரை 4 பேர் விசாரிக்கக்கூடாது, பொறுப்பு அதிகாரி இல்லாமல் தனிப்பட்ட முறையில் எந்த காவலரும் விசாரிக்க கூடாது என ஏடிஜிபி…
Continue ReadingYear: 2025
அஜித் குமாரின் மரணம்.. அரச பயங்கரவாதம்: திருமாவளவன்!
காவல்துறையினரின் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித் குமாரின் குடும்பத்தினரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.…
போலீஸ் விசாரணை மரணங்களில் உயரதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்: வேல்முருகன்!
‘போலீஸ் விசாரணை மரணங்களில் உயரதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்’ என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ…
சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்?: உயர் நீதிமன்றம்!
‘பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே…
ஸ்கிரிப்ட்டும், இயக்கமும் சரியாக இல்லை என்றால் எந்த படமும் ஓடாது: விஜய் ஆண்டனி!
ஸ்கிரிப்ட்டும், இயக்கமும் சரியாக இல்லை என்றால் எந்த படமும் ஓடாது. இரண்டும் சரியாக இருந்தால்தான் படங்கள் ஓடும் என்று விஜய் ஆண்டனி…
ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் பூத்திற்கு 30% வாக்காளர்களை சேர்க்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்!
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திட்டத்தில் ஒவ்வொரு பூத்திலும் 30 சதவீதம் வாக்காளர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி…
நீதியை நிலைநாட்ட அதிமுக துணை நிற்கும்: அஜித்குமார் தாய்க்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல்!
“தைரியமாக இருங்கள்.. நீதியை நிலைநாட்ட அதிமுக துணை நிற்கும்” என்று அஜித்குமார் தாய்க்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார். சிவகங்கை மாவட்டம்…
மக்களின் தனிநபர் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: ஜெயராம் ரமேஷ்!
மக்கள் வாங்கும் தனி நபர் கடன்கள் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.3.9 லட்சத்தில் இருந்து ரூ.4.8 லட்சமாக அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி…
தீவிரவாதிகளை மன்னிக்க முடியாது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!
எங்கள் மக்களை பாதுகாக்க எங்களுக்கு முழு உரிமை உண்டு; தீவிரவாதிகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று குவாட் மாநாட்டில் ஜெய்சங்கர் திட்டவட்டமாக…
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை!
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அந்நாட்டு அரசுக்கு…
கண்ட தேவி கோவில் தேரோட்ட வழக்கு முடித்து வைப்பு!
கண்ட தேவி கோவில் தேரோட்ட விழாவில் முதல் மரியாதை யாருக்கும் அளிக்க கூடாது என்பது தொடர்பான மனு மீதான விசாரணையில் புதிய…
சீமான் மீதான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது, திருச்சி டிஐஜி வருண்குமாா் தொடா்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற…
அஜித்குமாருக்கு நீதி கேட்டு தவெக அறிவித்த ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம்!
காவல் விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமாருக்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தின் தேதி, இடம்…
அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனத்தில் அதிமுக, பாஜக ஆர்ப்பாட்டம்!
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனம் சந்தைபேட்டை அருகே அதிமுக சார்பில் இன்று (ஜூலை…
பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி!
தமிழ்நாட்டின் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி…
என்னை நீக்க அன்புமணிக்கு அதிகாரமில்லை: பாமக எம்எல்ஏ அருள்!
பாமகவில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று பாமக எம்எல்ஏ அருள் பதிலடி கொடுத்துள்ளார். மன்னிப்பு கேட்கும் அளவிற்கு…
பதவியை இழந்த சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி!
சங்கரன்கோவிலில் நகராட்சி தலைவருக்கு எதிராக அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இணைந்து கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. வாக்கெடுப்பில் 28 பேர்…
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தில் நவீன எமர்ஜென்சி அமலாகி விட்டதோ: தமிழக பாஜக!
முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றோர் மீது வழக்கு பதிவு செய்வது அராஜகத்தின் உச்சம் என்றும் திமுக அரசின் அராஜகங்கள், அட்டூழியங்களை பார்க்கும்போது…
