உக்ரைன் போரில் கைப்பற்றிய பகுதிகளை இணைப்பது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிடுகிறது ரஷ்யா

உக்ரைன் போரில் கைப்பற்றிய பகுதிகளை இணைப்பது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிடுகிறது ரஷ்யா

உக்ரைன் போரில் கைப்பற்றிய பகுதிகளை இணைப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஷ்யா நாளை வெளியிட உள்ளது. உக்ரைனில் ரஷ்ய படைகள் வசம் உள்ள 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக் கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல்படை நடத்திய ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு
ஈராக்கின் குர்திஸ்தானில் ஈரானின் புரட்சிகர காவல்படை நடத்திய ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 58 பேர் காயம் அடைந்தனர்.