இந்தியாவுக்கு எதிராக இலங்கைப் பகுதியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: அதிபர் திசநாயக்க!

இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஸ்திரத்தன்மைக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் தங்கள் பிரதேசத்தை பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று அந்நாட்டு அதிபர் அனுர குமார…

தூத்துக்குடியில் விசாரணை கைதி மரணம்: டிஎஸ்பி, 7 போலீசாருக்கு ஆயுள் தண்டனை!

தூத்துக்குடி மாவட்ட தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி வின்செண்ட் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் தூத்துக்குடி மாவட்ட டிஎஸ்பி…

இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.522.34 கோடி ஒப்புதல்!

கடந்த ஆண்டு இயற்கை பேரிடரைச் சந்தித்த தமிழகத்துக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.522.34 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம்…

தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்!

மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையைக் கடைபிடிக்க இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக…

வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஏப். 9ல் ஆர்ப்பாட்டம்: முத்தரசன்!

வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஏப்.9ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட்…

மனோ தங்கராஜின் மனைவி மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம்…

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்!

நீட் தேர்வை ரத்து செய்யவும், மாணவர்கள் தற்கொலையைத் தடுக்கவும் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு அறிவிக்க…

வக்பு சட்ட திருத்த மசோதா அவசியம் குறித்த புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள்: சரத்குமார்!

வக்பு சட்ட திருத்த மசோதா அவசியமானது, புதிதாக கட்சி தொடங்கியவர்கள் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள் என்று சரத்குமார் கூறியுள்ளார். பாஜக நிர்வாகி…

திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராஜர் பெயரையே சூட்ட வேண்டும்: ஜி.கே. வாசன்!

திருத்தணி காய்கறி மார்க்கெட்டுக்கு மீண்டும் பெருந்தலைவர் காமராஜர் பெயரையே சூட்ட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்…

நாட்டிலேயே மிக அதிக வளர்ச்சி விகிதத்தை தமிழகம் பதிவு செய்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாகவும், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் நோக்கி விரைந்து கொண்டிருக்கிறோம்…

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: சீமான்!

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொய்ப் பரப்புரையால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ள தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்…

இன்று நீலகிரி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நீலகிரி செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை…

காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்!

வக்பு சட்டத் திருத்தம் முஸ்லிம்களை துன்புறுத்தவே வழிவகுக்கும். எனவே அதைத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய மாநாட்டில்…

இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்…

வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து ஏப்.8-ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்!

வக்பு திருத்தச் சட்டத்தை கண்டித்து ஏப்.8-ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக…

அரசுப் பள்ளியில் சிறுவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: 2 பேர் பணிநீக்கம்!

திருவண்ணாமலை அரசுப் பள்ளியில் சிறுவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் சத்துணவுப் பணியாளர்கள் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமூகநலத் துறை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை…

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு!

டாஸ்​மாக் அலு​வல​கத்​தில் அமலாக்​கத் துறை நடத்​திய சோதனை தொடர்​பான வழக்கை வேறு மாநிலத்​துக்கு மாற்​றக்​கோரி தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் முறை​யீடு…

அமெரிக்க வரிவிதிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி மவுன விரதம்: காங்கிரஸ்!

இந்தியப் பொருளாதாரம் சிக்கலில் இருக்கும்போது, பிரதமர் மோடி மவுன விரதத்தை தொடங்குகிறார் என்று மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கவுரவ் கோகாய்…