நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா சிகரம் செல்லத் தடை!

உதகையில் உள்ள தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கு நாளைமுதல் (மே 16) 7 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் சுற்றுலாத் தலமாக…

சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்?: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு!

சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கின் ஆவணங்களை…

தீக்குளித்து இறந்த விக்னேஷின் தாயார் செண்பகலட்சுமி சீமான் மீது குற்றச்சாட்டு!

காவிரி விவகாரம் தொடர்பாக தீக்குளித்து இறந்த விக்னேஷின் தாயார் செண்பகலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பரபரப்பு…

தன்னை பெண் காவலர்கள் தாக்கியதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு!

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார்.…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்போம்: அமித் ஷா!

“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது இந்தியாவுக்கு சொந்தமானது. அதை நாங்கள் மீட்போம்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும்…

ஒருவேளை உணவிற்காக பொதுமக்கள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்: பிரியங்கா காந்தி!

ஒருவேளை உணவிற்காக பொதுமக்கள் கடன் வாங்கும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வேதனை தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச…

சிஏஏ சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழை வழங்கியது மத்திய அரசு!

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு மத்திய அரசு குடியுரிமை சான்றிதழ் வழங்கியுள்ளது. மத்திய உள்துறை…

ராஜஸ்தான் சுரங்க விபத்தில் 14 பேர் பத்திரமாக மீட்பு: ஒருவர் பலி!

ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலம் நீம்…

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு!

தமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் நுழைவதைத் தடுக்க அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாகவும், அதே நேரத்தில் இதற்காக காவல்துறையினருக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்…

+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவியை வாழ்த்திய லாரன்ஸ்!

நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் சமூகத்திற்காக பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். தற்போது இவர், +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற…

விருந்தில் கொகைன் போதைப் பொருள்: கமல்ஹாசனை விசாரிக்க கோரும் பாஜக!

விருந்துகளில் கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக பாடகி சுசித்ரா தெரிவித்த புகாரின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை…

நாய் வாலை நிமிர்த்த முடியாது: குஷ்பூ

சமீபத்தில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சரத்குமாரை விமர்சனம் செய்து பேசி இருந்ததற்கு ராதிகா சரத்குமார் கடும்…

யானை வழித்தடம் வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையினை தமிழாக்கம் செய்து பொதுமக்களின் கருத்துகளை பெறாமல் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க திமுக முயற்சிக்கிறது…

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை; இனியும் தமிழக அரசு உறங்கக்கூடாது: ராமதாஸ்

காஞ்சிபுரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த நிதிநிறுவன ஊழியர் தற்கொலை செய்துள்ளார். அதாவது 6 மாதங்களில் 8 உயி்ர்கள் பலியாகியிருக்கின்றன.…

விழுப்புரம் கிணற்றில் கிடந்தது மனிதக் கழிவு அல்ல: அதிகாரிகள் விளக்கம்!

விழுப்புரம் அருகே குடிநீர் கிணற்றில் யாரோ மர்ம நபர்கள் மனிதக் கழிவை கலந்துள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் அங்கு உரிய…

யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையை திரும்பப் பெறவேண்டும்: டிடிவி தினகரன்!

தமிழக அரசின் வனத்துறையால் அவசரகதியில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையை உனடியாக திரும்பப் பெறுவதோடு, முறையான ஆய்வுகளின்…

மோடி பிரச்சாரங்களில் இந்து – முஸ்லிம் அரசியலை தவிர வேறு ஏதுமில்லை: ஜெய்ராம்!

பிரதமர் மோடி பேசுவதற்கு இந்து – முஸ்லிம் அரசியலைத் தவிர வேறு விஷயங்கள் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.…

மழைநீர் வடிகால் பணிகளை கோடை காலத்திலேயே முடிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

மழைநீர் வடிகால் பணிகளை கோடை காலத்திலேயே முடிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…