விசைத்தறியாளர்களுக்கு உரிய கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்!

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு உரிய கூலி உயர்வு கிடைக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான்…

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்க வேண்டும்: சைதை துரைசாமி!

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்க வேண்டும். தோழமைக் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான கூட்டணி அமைத்து தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று சைதை துரைசாமி…

திமுக தலைவர் முக ஸ்டாலின் அப்படியெல்லாம் சொல்லவில்லை: சேகர்பாபு!

திமுக கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்க வேண்டாம் என்று சொன்ன ஆ.ராசாவின் கருத்து அவரது சொந்த கருத்து. திமுக தலைவர்…

வக்பு சட்ட திருத்தம் தேசத்திற்கே எதிரானது: திருமாவளவன்!

வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு நாடாளுமன்றத்தில் எழுந்திருக்கிறது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய விசிக தலைவரும் மக்களவை…

செர்பியா செல்லும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு நிதிஉதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

ஜிம்னாசியாட் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் 6 பேருக்கு செலவீன தொகையாக ரூ. 15 லட்சத்திற்கான காசோலையை துணை முதல்-அமைச்சர்…

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை சந்திப்பு!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை சந்தித்து பேசினார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற…

கார்ப்பரேட் முதலாளிகளை காப்பாற்ற போலி தேசியவாதம் பேசுகிறது பாஜக: டி.ராஜா!

“தங்களுக்கு நெருங்கிய கார்ப்பரேட் முதலாளிகளைக் காப்பாற்ற பாஜக போலி தேசியவாதம் பேசுகிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில்…

ராமஜெயம் கொலை வழக்கு: ஆய்வாளர் உட்பட 4 பேர் மாற்றம்!

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவில் காவல் ஆய்வாளர் உட்பட 4 போலீஸார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சியைச்…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் நீலகிரி, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்: நேரலையில் நித்தியானந்தா!

“நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என நித்தியானந்தா கூறினார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, தலைமறைவாக இருந்து வரும் நித்தியானந்தா, கடந்த…

ஆணவக் கொலையா என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

கல்லூரி மாணவி கொல்லப்பட்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. ஆணவக் கொலையா என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை…

பள்ளி, கல்லூரிகளில் முறையான குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்து தரவேண்டும்: சீமான்!

பள்ளி, கல்லூரிகளில் முறையான குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்து தரவேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம் தமிழர் கட்சி…

மக்களவையில் நிறைவேறியது வக்பு திருத்த மசோதா!

மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது.…

போதைப் பொருள் தடுப்பு குறித்து பேச விஜய்க்கு தகுதி இல்லை: வீரலட்சுமி!

பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் குறித்தும் பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது என்று வீரலட்சுமி கூறியுள்ளார். தமிழர் முன்னேற்றப்…

பிரதமர் மோடி இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: அமைச்சர் ரகுபதி!

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்ல விருப்பதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இது தொடர்பாக…

ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பது அநாகரிகத்தின் உச்சம்: முத்தரசன்!

சாதியின் பெயரால் தொடர்ச்சியாக ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பது அநாகரிகத்தின் உச்சம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.…

கச்சத்தீவை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!

ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி…

மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது வக்ஃப் மசோதா: ஆ. ராசா!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவானது மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிராக இருப்பதாக திமுக எம்பி ஆ. ராசா கூறினார். மக்களவையில்…