திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அண்ணாமலை: டிடிவி தினகரன்!

தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக இருப்பதால் சட்டசபையில் பயத்தில் மாநில உரிமை போன்ற தீர்மானங்களை திமுக நிறைவேற்றி வருகிறது என்று அமமுக…

துரைமுருகனின் ‘சாட்டை’க்கும் நாதக-வுக்கும் தொடர்பு இல்லை: சீமான்!

‘சாட்டை’ துரைமுருகன் நடத்தும் ‘சாட்டை’ யூடியூப் சேனலுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பழிவாங்கும் நடவடிக்கை: ஜெய்ராம் ரமேஷ்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது…

பாஜகவிடம் அதிமுகவை அடமானம் வைத்துவிட்டனர்: கருணாஸ்!

எடப்பாடி பழனிசாமி ஒரு சந்தர்ப்பவாதி. பாஜகவிடம் அதிமுகவை அடமானம் வைத்துவிட்டனர் என்று கருணாஸ் கூறியுள்ளார். சென்னை ஆலந்தூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி…

முதல்-அமைச்சரின் மாநில சுயாட்சி முன்னெடுப்பு: எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு!

முதல்-அமைச்சரின் முன்னெடுப்பு இந்தியாவிலேயே முன்மாதிரி நடவடிக்கையாகும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது. தமிழக முதல்-அமைச்சரின் மாநில சுயாட்சி முன்னெடுப்பை வரவேற்பதாக எஸ்.டி.பி.ஐ.…

டெல்லியில் 3 நாட்கள் தங்கினால் உங்களுக்கு ஏதாவது தொற்று வந்துவிடும்: நிதின் கட்காரி!

டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இருப்பதாக நிதின் கட்காரி கூறினார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்…

மாநில சுயாட்சி குறித்த தீர்மானம், தமிழக மக்களுக்கு எதிரானது: ஜிகே வாசன்!

மாநில சுயாட்சி குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழக மக்களுக்கு எதிரானது என ஜிகே வாசன் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் மாநில சுயாட்சி…

தி.மு.க. என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான்: அண்ணாமலை!

திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் முதல் இன்று வரை, அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் பிரிவினையை தூண்டுவதாகத்தான்…

சத்துணவு ஊழியர்களைப் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்: சீமான்!

தமிழ்நாடு முழுவதுமுள்ள சத்துணவு ஊழியர்களைப் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை நடப்பு சட்டமன்றக்கூட்டத் தொடரிலேயே வெளியிட வேண்டும் என்று…

ஏப். 17-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஏப். 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில்…

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல்…

பொன்முடியை நீக்கக்கோரி ஆளுநரை சந்திக்க நயினார் நாகேந்திரன் திட்டம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க…

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்…

கேஎன் ரவிச்சந்திரன் வழக்கில் அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி!

தனக்கெதிராக சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத்…

நயினார் நாகேந்திரன் 29 பைசா தருவதையே பெருமையாகச் சொல்கிறார்: அமைச்சர் ரகுபதி!

அவர்களுக்கு தெரிந்திருக்கிறது – இன்றைக்கு மாநில சுயாட்சி மாநிலத்தில் உரிமைகளை காப்பதற்காக தீர்மானம் கொண்டு வரப் போகிறோம் என்பது. எனவேதான், தெரிந்தே…

சூழ்ச்சி ஆட்டம் தான் கூட்டணி நாடகமும், அண்ணாமலை பதவி நீக்கமும்: மனோ தங்கராஜ்!

அதிமுகவை தன்வசம் வைத்துக்கொண்டு ஆர்எஸ்எஸ் – பாஜக இணைந்து நடத்தியிருக்கும் சூழ்ச்சி ஆட்டம் தான் தற்போதைய கூட்டணி நாடகமும், அண்ணாமலை பதவி…

மேற்கு வங்கம் பற்றி எரிகிறது, முதல்வர் மம்தாவோ அமைதி காக்கிறார்: யோகி ஆதித்யநாத்!

“மேற்கு வங்கம் பற்றி எரிகிறது. ஆனால், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியோ அமைதியாக இருக்கிறார்” என்று முர்ஷிதாபாத் வன்முறையைச் சுட்டிக்காட்டி உத்தரப்…

பிகாரில் இம்முறை என்டிஏ ஆட்சி அமையாது: தேஜஸ்வி யாதவ்!

“எதிர்க்கட்சிக் கூட்டணி ஒன்றுபட்டு பிகாரை முன்னெடுத்துச் செல்ல தயாராக உள்ளது. இந்த முறை பிகாரில் என்டிஏ ஆட்சி அமையாது” என்று ஆர்ஜேடி…