தி.மு.க. என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான்: அண்ணாமலை!

திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் முதல் இன்று வரை, அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் பிரிவினையை தூண்டுவதாகத்தான்…

சத்துணவு ஊழியர்களைப் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்: சீமான்!

தமிழ்நாடு முழுவதுமுள்ள சத்துணவு ஊழியர்களைப் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை நடப்பு சட்டமன்றக்கூட்டத் தொடரிலேயே வெளியிட வேண்டும் என்று…

ஏப். 17-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஏப். 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில்…

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல்…

பொன்முடியை நீக்கக்கோரி ஆளுநரை சந்திக்க நயினார் நாகேந்திரன் திட்டம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க…

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்…

கேஎன் ரவிச்சந்திரன் வழக்கில் அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி!

தனக்கெதிராக சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத்…

நயினார் நாகேந்திரன் 29 பைசா தருவதையே பெருமையாகச் சொல்கிறார்: அமைச்சர் ரகுபதி!

அவர்களுக்கு தெரிந்திருக்கிறது – இன்றைக்கு மாநில சுயாட்சி மாநிலத்தில் உரிமைகளை காப்பதற்காக தீர்மானம் கொண்டு வரப் போகிறோம் என்பது. எனவேதான், தெரிந்தே…

சூழ்ச்சி ஆட்டம் தான் கூட்டணி நாடகமும், அண்ணாமலை பதவி நீக்கமும்: மனோ தங்கராஜ்!

அதிமுகவை தன்வசம் வைத்துக்கொண்டு ஆர்எஸ்எஸ் – பாஜக இணைந்து நடத்தியிருக்கும் சூழ்ச்சி ஆட்டம் தான் தற்போதைய கூட்டணி நாடகமும், அண்ணாமலை பதவி…

மேற்கு வங்கம் பற்றி எரிகிறது, முதல்வர் மம்தாவோ அமைதி காக்கிறார்: யோகி ஆதித்யநாத்!

“மேற்கு வங்கம் பற்றி எரிகிறது. ஆனால், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியோ அமைதியாக இருக்கிறார்” என்று முர்ஷிதாபாத் வன்முறையைச் சுட்டிக்காட்டி உத்தரப்…

பிகாரில் இம்முறை என்டிஏ ஆட்சி அமையாது: தேஜஸ்வி யாதவ்!

“எதிர்க்கட்சிக் கூட்டணி ஒன்றுபட்டு பிகாரை முன்னெடுத்துச் செல்ல தயாராக உள்ளது. இந்த முறை பிகாரில் என்டிஏ ஆட்சி அமையாது” என்று ஆர்ஜேடி…

பாமக உள்கட்சி பூசல் சரியாகிவிட்டது: ஜி.கே. மணி!

பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிய உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். பாட்டாளி மக்கள் கட்சிக்குள் உள்கட்சி…

என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களுக்கு இந்தியில் பெயர்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

“மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் சூழ்நிலையில் என்சிஇஆர்டி வெளியிடும் ஆங்கில வழிப் பாட…

ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் அனுமதி!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில், மேல் நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக ஆளுநர் அனுமதி வழங்கி உள்ளார்.…

தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது: அன்புமணி!

“தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது…

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் கட்சி பதவி பறிப்பு!

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது.…

3 திமுக அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்: அதிமுக!

பொன்முடி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகிய 3 திமுக அமைச்சர்கள் மீது அதிமுக சார்பில் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம்…

திமுக பிரிவினைவாத மனப்பான்மையுடன் செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன்!

“திமுக அரசு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற, பிரிவினைவாதத்துடன் செயல்படுகிறது. இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை” என…