நிலக்கரி தட்டுப்பாடு: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

நிலக்கரி தட்டுப்பாடு குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவசர ஆலோசனை நடத்தினார். இந்தியா முழுவதும் தற்போது கோடை வெயில் வாட்டி…

ஹிட்லரின் வம்சாவளியிலும் யூத இனம் கலந்திருக்கலாம்: ரஷ்ய அமைச்சர்

ஹிட்லரின் வம்சாவளியிலும் யூத இனம் கலந்திருக்கலாம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவோர்வ் பேசியது இஸ்ரேலில் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. உக்ரைன்-ரஷ்யா…

பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்க சவுதி அரேபியா அரசு ஒப்புதல்!

கடும் நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 61 ஆயிரத்து 218 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க சவுதி…

அரசியலமைப்பை தீயிட்டுக் கொளுத்துவோம்: புத்த துறவி

இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், இலங்கைக்கு அரசியல்வாதிகளும், அரசியலமைப்பு தேவையில்லை. அதனால் அரசியலமைப்பை தீயிட்டுக் கொளுத்துவோம் என்று இலங்கை புத்த துறவி…

கொரோனா பாதிப்பு: டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, டெல்லி அரசாங்கம் அதன் இரண்டு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கையை…

Continue Reading

உறுதி மொழி எடுக்கப்பட்ட விவகாரம்: தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டிய கி.வீரமணி

மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி எடுக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கையை திக தலைவர் கி. வீரமணி பாராட்டி…

Continue Reading

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் அறிவிக்கப்படும்: அன்பில் மகேஷ்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் அறிவிக்கப்படும் என்று, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழக…

டெண்டர் முறைகேடு: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு…

மாணவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே உறுதிமொழி ஏற்க வேண்டும்: மா.சுப்பிரமணியன்

உறுதிமொழியை ஆங்கிலத்திலோ அல்லது தமிழில் மொழிபெயர்ப்பு செய்தோ மாணவர்களை ஏற்க செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். திருப்பத்தூர் மாவட்டம்,…

தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்ததில் கர்ப்பிணி உள்பட 2 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் 50 ஆண்டுகள் பழமையான வீட்டின் மேற்கூரை இடிந்ததில் கர்ப்பிணி உள்பட 2 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடியில்…

பிரதமர் மோடியின் ஆலோசகராக தருண் கபூர் நியமனம்!

பிரதமர் மோடியின் ஆலோசகராக பெட்ரோலியத்துறை முன்னாள் செயலாளர் தருண் கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் மத்திய பெட்ரோலியத் துறை முன்னாள் செயலாளர் தருண்…

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் ரமலான் வாழ்த்து!

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ரமலான்…

ராஜஸ்தானில் ஹோவிட்சர் ரக பீரங்கி சோதனை வெற்றி!

ராஜஸ்தானில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட சிறிய ஹோவிட்சர் ரக பீரங்கி சோதனை வெற்றியடைந்து உள்ளது என டி.ஆர்.டி.ஓ. தெரிவித்து உள்ளது. ராஜஸ்தானின் ஜெய்சல்மர்…

ராஜஸ்தானில் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல்

ராஜஸ்தானின் ஜோத்பூரில் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன. ராஜஸ்தானின் ஜோத்பூரில் கொடி மற்றும்…

இந்தியா – ஜெர்மனி ஆகிய நாடுகள் இடையேயான கூட்டறிக்கை கையெழுத்தானது!

வேளாண்- சூழலியல் மற்றும் இயற்கை வளங்களுக்கான நீடித்த மேலாண்மையில் இந்தியா – ஜெர்மனி ஆகிய நாடுகள் இடையேயான கூட்டறிக்கை கையெழுத்தானது பிரதமர்…

ஜப்பான் பிரதமர் வாடிகனில் போப் பிரான்சிஸ் உடன் நாளை சந்திப்பு

ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா வாடிகனில் நாளை போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பேசுகிறார். ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா தென்கிழக்கு…

பிரதமர் மோடி பாராட்டியவருக்கு மர்ம கும்பலால் கடும் தாக்குதல்!

டான்சானியா நாட்டை சேர்ந்த இன்டர்நெட் பிரபலம் கிலி பாலை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியும், கட்டைகளால் அடித்தும் தாக்குதல் நடத்திய சம்பவம்…

தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்த கூடாது: சுப்ரீம் கோர்ட்

கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டுமென யாரிடமும் கூற முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இந்தியாவில்…