கீர்த்தி பாண்டியனுக்கு ஆர்டர் போட நான் ஓனர் கிடையாது: அசோக் செல்வன்!
அசோக் செல்வன் நடித்துள்ள சபாநாயகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், கீர்த்தி பாண்டியன் சினிமாவில் நடிப்பது குறித்து அசோக் செல்வன்…
வெல்லும் ஜனநாயகம் மாநாடு தள்ளிவைப்பு: திருமாவளவன்
வெல்லும் ஜனநாயகம் மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்…
மழை பாதிப்புகளை பார்வையிட பிரதமர் வரவேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் உள்ளது: அண்ணாமலை
மழை பாதிப்புகளை பார்வையிட பிரதமர் வரவேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் உள்ளது என அண்ணாமலை தெரிவித்தார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை…
தென்மாவட்ட வெள்ள பாதிப்பு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்
வெள்ளம் பாதித்த தென் மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில், டிடிவி தினகரன் முக்கிய கோரிக்கையை…
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது இரட்டை இலக்கமாக பதிவாகி வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்…
இயற்கை இடர்ப்பாட்டை எதிர்கொண்டு மீண்டு வரும் மக்களுக்கு அரசு துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்
இயற்கை இடர்ப்பாட்டை எதிர்கொண்டு மீண்டு வரும் மக்களுக்கு அரசு துணை நிற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி…
புதிய சட்டங்களை வகுக்க கிடைத்த வாய்ப்பை அரசு வீணடித்துள்ளது: ப.சிதம்பரம்
காலனி காலத்து சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களை வகுக்க கிடைத்த வாய்ப்பை மத்திய அரசு வீணடித்து இருப்பதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.…
புதிய வகை கொரோனா குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சவுமியா சுவாமிநாதன்!
புதிய வகை கொரோனா குறித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின்…
ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது துப்பாக்கி சூட்டில் 4 ராணுவ வீரர்கள் பலி!
ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் 4 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட்…
தமிழ் கட்சிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை!
தமிழ் கட்சிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும்…
இந்தி திணிப்பு எதிர்ப்புணர்வை அடகு வைத்துள்ள திமுகவை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது: சீமான்!
இந்தியா கூட்டணி கூட்டத்தில் தென் தலைவர்கள் இந்தி கற்க வேண்டும் என நிதிஷ்குமார் கோபமாக கத்தியதற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
இசைஞானி இளையராஜாவை சந்தித்த இயக்குனர் பா. ரஞ்சித்!
அட்டகத்தி படத்தின்மூலம் இயக்குனராக அறிமுகமானார் பா. ரஞ்சித். தற்போது விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தை இயக்கியிருக்கிறார் ரஞ்சித். நேற்று திடீரென இசைஞானி…
தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலை இனி கனவாகிடுமா?: ராமதாஸ்!
டி.என்.பி.எஸ்.சி மூலம் 2024-இல் வெறும் 3,772 வேலை வாய்ப்புதான் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்குமா? அரசு வேலை இனி கனவாகிவிடுமா? என்று பாமக…
திட்டக்குடி அருகே முப்போகம் விளையக்கூடிய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை: எடப்பாடி பழனிசாமி
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே முப்போகம் விளையக்கூடிய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித்…
பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஊழல்வாதிகளுக்கு ஒரு பாடம்: வானதி சீனிவாசன்
ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஊழல்வாதிகளுக்கு ஒரு பாடம் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ…
தென்மாவட்டங்களில் மழையால் பாதித்த மக்களுக்கு ரூ.6,000 வரை நிவாரணம்: மு.க.ஸ்டாலின்!
“அதிகனமழையின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை…
மோடி குறித்து ராகுலின் பேச்சு ஏற்கத்தக்கதல்ல: டெல்லி நீதிமன்றம்!
நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பேச்சு ஏற்கத்தக்கதல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…
மல்யுத்த போட்டியில் இருந்து விலகுவதாக சாக்சி மாலிக் அறிவிப்பு!
பிரிஜ் பூஷன் சிங்கிற்கு நெருக்கமானவராக அறியப்படும் சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளன தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்சி மாலிக்…
