ஆப்கானிஸ்தானின் மசூதியில் குண்டுவெடிப்பு: பொதுமக்கள் பலி

ஆப்கானிஸ்தானின் மசூதியில் பயங்கர குண்டு வெடித்ததில் பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள கலிபா ஷகிப்…

இந்திய மாணவர்கள் சீனாவில் கல்வியை தொடர அனுமதி

சீனாவுக்குத் திரும்ப விரும்பும் இந்திய மாணவர்கள், மே 8 ஆம் தேதிக்குள் மிஷன் இணையதளத்தில் கூகுள் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான…

பிரேசிலில் உலகிலேயே உயரமான இயேசு சிலை அமைப்பு

தெற்கு பிரேசிலில் உள்ள என்காண்ட்டோ என்ற சிறிய நகரத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உயரமான இயேசு சிலை கட்டப்பட்டது. தென்அமெரிக்க…

ரஷிய படையிடம் சிக்காமல் தப்பிய ஜெலன்ஸ்கி!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிடிக்க ரஷிய படைகள் மிகவும் நெருங்கி வந்த தகவல் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர்…

இலங்கைக்கு பொருள்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும்: தமிழ்நாடு

இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு பொருள்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் கடும்…

அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி நேரத்தில் வகுப்பு: பொன்முடி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு மட்டும் காலையில் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தமிழக சட்டசபையில் உயர்கல்வித்…

பிரதமர் மோடி மாநில அரசுகள் மேல் பழிசுமத்த வேண்டாம்: பினராயி விஜயன்

மக்கள் படும் துன்பங்களை மறைக்க மாநில அரசுகள் மேல் பழிசுமத்த வேண்டாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மாநில…

இந்தி இந்தியாவின் தேசிய மொழியா: மம்தா கேள்வி

இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியா? என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மம்தா…

போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தோல்வி

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தோல்வி அடைந்து விட்டதாக அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்…

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள…

கவர்னர் தனது அதிகாரத்தின் கீழ் செயல்பட வேண்டும்: கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் ஒருபோதும் கவர்னர் பதவிக்கு எதிரானது அல்ல. கவர்னர் தனது அதிகாரத்தின் கீழ் செயல்பட வேண்டும். அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்…

1 முதல் 9ஆம் வகுப்பு வரை இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும்

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.…

தவறுகளை திருத்த முயன்ற முதல்வருக்கு பரிசாக அவர் பணியிட மாற்றம்: ராமதாஸ்

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரியில் நடைபெற்றும் தவறுகளை திருத்த முயன்ற முதல்வருக்கு பரிசாக அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர்…

மாரிதாஸ் தெரிவித்த கருத்து : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

பா.ஜ.க. ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ் கடந்த 2021, டிசம்பர் 9ம் தேதி, தனது டுவிட்டர் பக்கத்தில், முப்படை தலைமை தளபதி பிபின்…

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஜாமினில் விடுதலை!

மாட்டு தீவன வழக்கில் சிறை தண்டனை பெற்ற பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத்…

கணிதத்தில் சிறந்தது யார்: யுனெஸ்கோ ஆய்வறிக்கை

படிப்பிலும் அறிவியலிலும் ஆண்களை விட பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள் என யுனெஸ்கோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பலருக்கும் கணித பாடம் இன்றும் கசக்கும்…

சாக்லேட் மூலம் பரவும் புதிய நோய்: உலக சுகாதார நிறுவனம்!

சாக்லேட் சாப்பிட்ட 151 குழந்தைகளுக்கு ‘சால்மோனெல்லா’ எனும் நோய் தொற்று பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. ஐரோப்பிய நாடான…

இந்தியாவை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருவதால் இந்தியாவை அமெரிக்கா முதன்முறையாக கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு…