குளிர்கால கூட்டத் தொடர்: மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மக்களவை ஒருநாள் முன்னதாக இன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது.…

எம்.பி.க்கள் இடைநீக்கம் என்பது மக்களின் நம்பிக்கையை குலைக்கும் நடவடிக்கை: மாயாவதி

“இரு அவைகளிலும் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது நாடாளுமன்ற வரலாற்றில் கவலைக்குரியதும், துரதிர்ஷ்டவசமானதுமான சம்பவமாகும். மக்களின் நம்பிக்கையை குலைக்கும் சம்பவம்” என பகுஜன்…

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மாநிலத்தின் அமைதியைக் கெடுக்க முயற்சிக்கிறார்: பினராயி

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மாநிலத்தின் அமைதியைக் கெடுக்க முயற்சிப்பதாகவும் அவரது வலையில் இம்மாநில மாணவர்கள் விழாமல் கட்டுப்பாடோடு இருந்ததாகவும்…

முல்லைப்பெரியாறு அணை 140 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 140 அடியை எட்டியதால், இன்று வியாழக்கிழமை முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இன்று…

வேங்கைவயல் சம்பவத்தில் உண்மை அறியும் சோதனை: வழக்கு ஜன. 6-க்கு ஒத்திவைப்பு!

வேங்கைவயல் சம்பவத்தில் உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரும் சிபிசிஐடி காவல் துறையினர் மனு மீதான விசாரணையை வரும் ஜன. 6…

பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பாரியின் வீட்டில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை!

திமுக முன்னாள் அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பாரியின் கோவை வீடு, அலுவலகத்தில் இன்று கர்நாடகா லோக் ஆயுக்தா போலீசார்…

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதி!

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் காய்ச்சல் காரணமாக…

இயக்குநருக்கு இங்க என்ன வேலை என்கிறான். ஏ.. அது அவன் ஊருடா: வடிவேலு

இயக்குநர் மாரி செல்வராஜ் சர்ச்சை குறித்து நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்துள்ளார். அவரை விமர்சிப்பவர்களைப் பார்த்து மிகக் காட்டமாகக் கேள்வியும் எழுப்பி…

நடிகை தமன்னாவுக்கு இன்று பிறந்தநாள்!

சினிமாவில் 18 ஆண்டுகளாக ஹீரோயினாக ரசிகர்களை எண்டர்டெயின் செய்து வரும் தமன்னா இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ், தெலுங்கு…

நடிகை கௌதமியிடம் நிலமோசடி: பாஜக பிரமுகர் அழகப்பன் குடும்பத்துடன் கைது!

நடிகை கெளதமி அளித்த நிலமோசடி புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் குடும்பத்துடன் தலைமறைவான பாஜக பிரமுகரான அழகப்பன், அவரது மனைவி உட்பட…

இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்படுவார்கள்: எடப்பாடி பழனிச்சாமி!

திமுகவில் தற்போது இருவர் சென்றிருக்கிறார்கள். இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

இது ஆரம்பம்தான், மேலும் சில திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்: அண்ணாமலை

“தாமதமாக இருந்தாலும்கூட நல்ல தீர்ப்பு வந்துள்ளது. இது ஆரம்பம்தான், மேலும் சில திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்” என அமைச்சர் பொன்முடி…

நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது: ராமதாஸ்

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு வழங்கிய தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ்…

அறிவாலயம் என்பது ஊழல் மற்றும் கொள்ளையின் உருவகமாக உள்ளது: குஷ்பு!

அறிவாலயம் (திமுக தலைமையகம்) என்பது ஊழல் மற்றும் கொள்ளையின் உருவகமாக உள்ளது என்று நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு கூறியுள்ளார். தமிழ்நாடு…

என்னது இந்தி தேசிய மொழியா?: ஜக்கி வாசுதேவ் கண்டனம்!

“இந்தியா” கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்த நிலையில் நிதிஷ் குமார் இந்தியில் பேசினார். இதனை மொழிபெயர்க்க கோரியபோது முதல்வர் முக…

உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு!

பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில்…

தூத்துக்குடி, நெல்லையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

தென் தமிழ்நாட்டின் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள சேதங்களை தமிழ்நாடு முதல்வர்…

எம்.பி.க்கள் இடைநீக்கம் விவகாரம்: எதிர்க்கட்சியினர் ஊர்வலம்!

நாடாளுமன்றத்தில் இருந்து 143 எம்.பி.,க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற பதாகை ஏந்தி எதிர்க்கட்சியினர் இன்று பழைய…