எல்.ஐ.சி., பங்கு ஒதுக்கீடு: தடை விதிக்க கோர்ட் மறுப்பு

எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 9ம் தேதி…

கர்நாடகாவில் மதமாற்றத்துக்கு எதிரான சட்டம் -அமல்படுத்தபட்டது

கர்நாடகாவில் மதமாற்றத்துக்கு எதிரான மசோதாவை அவசரச் சட்டம் மூலம் அம்மாநில அரசு அமல்படுத்தியது. கர்நாடக மாநில அரசு கட்டாய மதமாற்ற தடை…

உலக சுகாதார அமைப்பை வலுப்படுத்த வேண்டும் -மோடி

கொரோனா குறித்த சர்வதேச உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார். பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்து…

கோத்தபய ராஜபக்சே எதிரான தீர்மானம்-17-ந்தேதி விவாதம்

இலங்கை அதிபர் எகோத்தபய ராஜபக்சேதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 17-ந்தேதி விவாதம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை…

இலங்கையின் புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு

ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது. இது தொடர்பாக…

ரணில் விக்ரமசிங்கே – இலங்கை புதிய பிரதமராக பதவி ஏற்பு

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அதன் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களால் இலங்கை தத்தளிக்கிறது.…

வடகொரியாவில் காய்ச்சலுக்கு 6 பேர் பலி

வடகொரியாவில் காய்ச்சலுக்கு 6 பேர் பலி; தனிமைப்படுத்தப்பட்ட 1,87,000 பேர் வடகொரியாவில் கொரோனா தொற்று ஏற்படவேயில்லை என அரசு தொடர்ந்து கூறி…

பைலட் மயங்கி சரிந்ததால் விமானத்தை இயக்கிய பயணி

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது உடல் நலக்குறைவால் பைலட் மயங்கியதால் எந்த அனுபவமும் இல்லாத பயணி விமானத்தை இயக்கி பத்திரமாக…

இந்தியாவிலும் மக்கள் புரட்சி ரொம்ப தூரத்தில் இல்லை: சீமான்

இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி நாளை இந்தியாவிலும் ஏற்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று…

காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு மன்னர் என்று நினைப்பா?: ராமதாஸ்

காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டியோ, அறிக்கையோ அளிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் ஹீரோக்கள் அல்ல: கார்த்தி சிதம்பரம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை ஹீரோவாக்க வேண்டாம் என திமுக எம்பி செந்தில்குமாருக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்…

ராஜபக்சே கூட்டாளிகள் வெளிநாடு செல்ல தடை!

ராஜபக்சே கூட்டாளிகள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்கவுள்ளதாக…

அமித் ஷா வருகைக்கு பிறகே ஜிப்மரில் இந்தி திணிப்பு: நாராயணசாமி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வருகைக்கு பிறகே ஜிப்மரில் இந்தி திணிப்பு நடந்துள்ளது என புதுச்சேரி முன்னாள் முதல்வர்…

நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு போர்க்கால நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க.…

விவசாயத்தை பாதிக்கும் தொழிற்சாலைகளை அரசு அனுமதிக்காது: மு.க.ஸ்டாலின்

காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் தொழிற்சாலைகளை அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள…

தமிழக மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கச்சத்தீவு அருகே கடல் பகுதியில்…

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்!

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுஷில்…

கேரளாவில் தக்காளி காய்ச்சல்: கர்நாடகத்திலும் தீவிர கண்காணிப்பு!

கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களான மங்களூரு, உடுப்பி, குடகு, சாம்ராஜ்நகர், மைசூரு ஆகிய மாவட்டங்களில் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது…