பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா…
இலங்கையில் புது அரசு அமைப்போம்; சிறிசேனா
இலங்கையில் புது அரசு ஒன்றை அமைப்போம் என முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேசியுள்ளார். இலங்கையில் காணப்படும் அரசியல் நெருக்கடியான சூழலில்,…
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலி
ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மந்திரி வீணா ஜார்ஜ்…
தரை இறங்குவதற்கு முன்பாக பயணிகள் விமானம் குலுங்கியதால் 12 பயணிகள் படுகாயம்
ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று மேற்கு வங்கத்தில் தரை இறங்குவதற்கு முன்பாக டர்புலன்ஸ் எனப்படும் இயற்கை சூழலில் சிக்கி குலுங்கியதால் 12 பயணிகள்…