இந்தி திணிப்பை கண்டித்து ம.தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம்!

இந்தி திணிப்பை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி முன் ம.தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம் என்று வைகோ அறிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ…

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…

திருச்சி சிவா எம்.பி.யின் மகன் பா.ஜ.க.வில் இணைந்தார்!

திருச்சி சிவா எம்.பி.யின் மகன் சூர்யா சிவா தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை முன்னிலையில் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். தி.மு.க.வின் கொள்கை…

இலங்கைக்கு அனுப்பும் அரிசி: தமிழக அரசு எச்சரிக்கை!

இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து உணவு மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார் இலங்கையில் நிலவி வரும்…

சுகாதாரமற்ற ஷவர்மா கடைகளை மூட உத்தரவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சேலத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: சமீபத்தில் கேரளாவில் ஷவர்மா உணவு…

ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம்: கனிமொழி கண்டனம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு, திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்து…

லூலூ மார்க்கெட் நிறுவனத்தை வரவிட மாட்டோம்: அண்ணாமலை எச்சரிக்கை!

சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளை பாதிக்கும் வகையில் அமையும் லூலூ மார்க்கெட் நிறுவனத்தை வரவிட மாட்டோம், தமிழக பாஜக தலைவர்…

ஆளுநர் தமிழகத்தை அமைதி பூமியாக வாழ விடுங்கள்!: இயக்குனர் அமீர்

வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சுகளை ஆளுநரோ, அரசியல் தலைமைகளோ பேசுவதை கைவிட்டு, தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள் என்று திரைப்பட இயக்குனர் அமீர்…

அம்மா உணவகம் மூலம் மாதந்தோறும் ஒரு லட்ச ரூபாய் நஷ்டம்: டிடிவி தினகரன் கண்டனம்

‛‛திமுகவின் சதித்திட்டத்தால் அம்மா உணவகத்தின் செயல்பாடு குறித்து சென்னை மேயர் பிரியா பச்சையாக பொய் சொல்லியிருக்கிறார்” என அம்மா மக்கள் முன்னேற்ற…

மக்களை துன்புறுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: மம்தா பானர்ஜி

கேஸ் சிலிண்டர், எரிபொருள் விலையை உயர்த்தி மக்களை துன்புறுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர்…

பயங்கரவாதிகளை உருவாக்கும் மையமாக கேரளா மாறி வருகிறது: ஜே.பி.நட்டா

இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் மையமாக கேரளா மாறி வருவதாகவும், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனே பயங்கரவாதிகளை ஊக்குவித்து வருவதாகவும் பாஜக தேசிய…

சென்னையில் ஆடிட்டர் தம்பதி கொன்று புதைப்பு: கார் டிரைவர், நண்பர் ஆந்திராவில் கைது

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆந்திராவில் பிடிபட்ட ஓட்டுநர் லால் கிருஷ்ணா மற்றும்…

‘சனாதன தர்ம’ கொள்கைகளை இந்தியா மீட்டெடுக்க வேண்டும்: ஆரிப் கான்

இந்தியாவில் முறையான கல்வியைப் பரப்புவதன் மூலம் இந்தியாவின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும், சனாதன தர்மத்தை மீட்டெடுக்கவும் வேண்டியது அவசியம் என கேரள…

எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது: ராஜ்நாத் சிங்

வடக்கு எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது’ என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். கடந்த 2020ம் ஆண்டு மே…

கேரளாவில் குழந்தைகளை தாக்கும் “தக்காளி காய்ச்சல்”

கேரள மாநிலம் கொல்லத்தில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. 85 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரள…

காஸ் சிலிண்டர் விலை ரூ.1000, மானியமோ பூஜ்யம்: ராகுல் காந்தி

வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.50 உயர்த்தப்பட்டு மொத்த விலை ரூ.1000 தாண்டி உள்ளது. இந்த விலை உயர்வுக்கு…

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: எதிர்க்கட்சிகளுக்கு பசவராஜ்பொம்மை வேண்டுகோள்!

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் குற்றச்சாட்டுகளை மட்டும் கூறக்கூடாது என்றும், உண்மையான ஆதாரங்கள் இருந்தால் போலீசாரிடம் வழங்குங்கள் என்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு…

அணு ஆயுதங்களை பயன்படுத்த மாஸ்கோ தயாராக இல்லை: அமெரிக்கா

உக்ரைனின் கார்கிவ் நகரில் ஆயுத கிடங்குகள் மீது குண்டுவீசிய ரஷ்ய ராணுவம், அங்கு வைக்கப்பட்டிருந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தந்த…