வைர வாட்ச், தங்க ஆபரணங்களை சீமான் வீட்டில் புதைத்து வைத்துள்ளார்: விஜயலட்சுமி

சுவிட்சர்லாந்து, ஜெனிவாவில் இருந்து வைர வாட்ச், தங்க ஆபரணங்கள் சீமான் அவர்களுக்கு வரும். நகைகளை சீமான் வீட்டில் புதைத்து வைத்துள்ளார் என…

கீழடியில் அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: கனிமொழி

ஒன்றிய தொல்லியல் துறை நடத்திய 3 கட்ட அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களையும் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கீழடியில்…

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு: நடிகை நவ்யா நாயரிடம் அமலாக்கத் துறை விசாரணை!

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வருவாய்த் துறை அதிகாரி சச்சின் சாவந்த், பிரபல சினிமா நடிகை நவ்யா நாயருடன் டேட்டிங்கில்…

தரமான படங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன்: ஐஸ்வர்யா லட்சுமி!

அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பதில்லை. தரமான படங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன் என்று ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார். தமிழில்…

பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்ததை மறந்துவிட்டீர்களா?: எடப்பாடி பழனிசாமி

1999 ஆம் ஆண்டு பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்ததை மறந்துவிட்டீர்களா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.…

தமிழ்நாட்டில் சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிரந்தரமாக கைவிட வேண்டும்: அன்புமணி

தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும்,சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிரந்தரமாக கைவிட வேண்டும் என்றும்…

தேர்தல் வர இருப்பதால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம்

தேர்தல் வர இருப்பதால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக முன்னாள்…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உயர் நீதிமன்றத்தை நாட முடிவு!

அமலாக்கத் துறை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி…

பெரும் பணக்காரர்களுக்காகவே மோடி அரசு செயல்படுகிறது: ராகுல் காந்தி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும் பணக்காரர்களுக்காகவே செயல்படுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வறுமைக்…

பைடனுடைய செயல்பாடுகள் நாட்டை மூன்றாம் உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லும்: ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடைய செயல்பாடுகள் நாட்டை மூன்றாம் உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லும் என்றும் முன்னாள் அதிபர் டொனால்ட்…

சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் பிட் அடித்த எஸ்ஐ மனைவி: 2 எஸ்ஐ, டாக்டர் கைது!

திருவண்ணாமலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய உதவி காவல் ஆய்வாளர் தேர்வில் வாட்ஸ் அப் மூலம் பிட் அடித்த…

பிரக்ஞானந்தாவுக்கு ஊக்கத் தொகையாக ரூ.30 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரும், உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவருமான பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகை…

‘மையோசைடிஸ் இந்தியா’ தொண்டு நிறுவன விளம்பரத் தூதராக சமந்தா நியமனம்!

நடிகை சமந்தா ‘மையோசைடிஸ் இந்தியா’ தொண்டு நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மையோசைடிஸ் இந்தியா தொண்டு நிறுவனம் அதன்…

பிரகாஷ்ராஜ் கூறிய கருத்தே என் கருத்து: திருமாவளவன்!

‘ஜெய்பீம்’ படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து பேசியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “பிரகாஷ்ராஜ் கூறிய கருத்தே என்…

அமலாக்கத் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி சொல்ல வேண்டும்: எச்.ராஜா

செந்தில் பாலாஜிக்கு இதயக் கோளாறு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க உதவி புரிந்த அமலாக்கத் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றிதான் சொல்ல வேண்டும்…

வீரப்பனை கொளத்தூர் மணி காட்டிக் கொடுத்திருக்கலாம்: முத்துலட்சுமி!

சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனை அவர் பெரிதும் நம்பிய இப்போதைய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி காட்டிக் கொடுத்திருக்கலாம்…

குலக்கல்வி திட்டத்தை மத்திய அரசு திணிக்க முயல்கிறது: திருமாவளவன்

குலக்கல்வி திட்டத்தை ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற பெயரில் மத்திய அரசு திணிக்க முயல்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.…

அதானி ஊழல் விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: காங்கிரஸ்

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மட்டுமே அதானியின் மெகா ஊழல் முழுவதையும் விசாரிக்க முடியும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். காங்கிரஸ் பொது…