வேதாரண்யம் மீனவர்களை தாக்கி வழிப்பறி செய்த இலங்கை கடற் கொள்ளையர்கள்!

விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கம்பி, கட்டையால் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்கும் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்!

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை பரிந்துரைத்த தமிழக அரசின் ஆவணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். 2021ல் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு…

நீட் தேர்வு காரணமாக 21 பேர் பலியானதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 21 பேர் பலியானதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வேலூர்…

மதுரை மாநாட்டின் வெற்றி நாடாளுமன்ற – சட்டமன்ற தேர்தல்களுக்கு அடித்தளம்: எடப்பாடி பழனிசாமி

மதுரை மாநாட்டின் வெற்றி நாடாளுமன்ற – சட்டமன்ற தேர்தல்களுக்கு அடித்தளம்’ என்றும், ‘அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும்’ என்றும் எடப்பாடி…

98 சதவீதம் யாராலும் நீட்டை ரத்து செய்ய முடியாது: சவுக்கு சங்கர்

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்பே இல்லை. 98 சதவீதம் யாராலும் நீட்டை ரத்து செய்ய…

தமிழகம் கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது: டி.கே.சிவக்குமார்

கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் 55 டி.எம்.சி. நீர் தான் உள்ளது என்றும், தமிழகம் கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது…

வாக்காளர்கள் கேள்வி கேட்டால்தான் சபைகளில் அமளி குறையும்: சபாநாயகர் ஓம்பிர்லா

எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வாக்காளர்கள் கேள்வி கேட்டால்தான் சபைகளில் அமளி குறையும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில்,…

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ‘இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்: டிரம்ப்

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுவித்துள்ளார்.…

சிறியவர்களாக இருந்தாலும் சன்னியாசிகள் காலில் விழுவது என் வழக்கம்: ரஜினிகாந்த்

வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சன்னியாசிகள் காலில் விழுவது எனது வழக்கம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்…

என் வாழ்க்கையில் எல்லாமே எதிர்பாராமல் நடக்கிறது: கௌரி கிஷன்!

ஒரே ஒரு போன் கால் மூலம் கதையைக் கேட்டு, உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று கௌரி கிஷன் கூறினார். மாலி…

காவிரியில் நீர் திறக்க உத்தரவிடக் கோரும் வழக்கு ஆகஸ்டு 25-ல் விசாரணை!

காவிரியில் நீர் திறக்கக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஆகஸ்டு 25 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. காவிரி ஆறு…

டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிப்பதில் சட்டப்படி எந்த தடையும் இல்லை: அமலாக்கத்துறை

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக நோட்டீஸ் பிறப்பிக்க சட்டப்படி எந்த தடையும் இல்லை என சென்னை…

ஏவுகணை சோதனைகளை மீண்டும் தொடங்கிய வடகொரியா!

கப்பல் மூலம் செலுத்தப்படும் ஏவுகணைகளின் சோதனையை வடகொரியா மீண்டும் தொடங்கி இருப்பதால் கொரிய தீபகற்பத்தை பதற்றம் தொற்றி கொண்டுள்ளது. வடகொரியாவின் எச்சரிக்கையை…

நான்குனேரி சம்பவம் திட்டமிட்டே நடத்தப்பட்டது: தொல். திருமாவளவன்

நான்குனேரியில் நடந்த சம்பவம் திடீரென நடைபெற்றது அல்ல, திட்டமிட்டே நடத்தப்பட்டது என்று விசிக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்…

நகைச்சுவை புரியவில்லை எனில் நீங்கள்தான் நகைச்சுவையே: பிரகாஷ் ராஜ்!

வெறுப்பு வெறுப்பினை மட்டுமே பார்க்கும். நகைச்சுவை புரியவில்லை என்றால் நீங்கள்தான் நகைச்சுவையே என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். நிலவில் தென்துருவத்துக்கு அருகே…

சென்னையில் கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு வீச்சு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை வேளச்சேரியில் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு இருக்கிறது. மோதலில் ஈடுபட்டோர் மாணவர்கள்தானா அல்லது வேறு ஏதும் பின்னணியில் உள்ளவர்களா என்பதை…

காவிரி பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும்: அன்புமணி

காவிரி பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உடனடியாக நடத்த வேண்டும் என்று அன்புமணி…

தமிழகத்தில் தலைதூக்கும் வெடிகுண்டு கலாசாரம்: அண்ணாமலை

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தலைதூக்கியுள்ள வெடிகுண்டு கலாசாரம், தற்போது கல்லூரி மாணவர்களுக்கிடையேயும் பரவியிருப்பது, தமிழகம் எத்தனை மோசமான நிலையில்…