உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி படித்து தெரிந்து கொள்ள வேண்டும்: ப.சிதம்பரம்
பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வரிக்கு வரி படித்து தெரிந்து கொள்ள வேண்டும்…
நவ.30-ல் ஆஜராக அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்!
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் 30-ம் தேதி, மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2006…
பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசாணை: டிடிவி தினகரன் கண்டனம்!
சென்னை 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டது.…
கத்தாரில் இந்தியர்கள் 8 பேருக்கு மரண தண்டனை: மேல்முறையீடு ஏற்பு!
கத்தாரில் எட்டு முன்னாள் கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இந்திய அரசின் மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்டுள்ளதாகத் தகவல்…
பிஆர்எஸ் வளர்ச்சியை காங்கிரஸ், பாஜக கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை: கவிதா
“நாடு முழுவதும் பி.ஆர்.எஸ் அரசின் புகழ் வளர்ந்து வருகிறது. இதை இரண்டு கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லை” என கே.சந்திரசேகர ராவின் மகள்…
திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்த சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர்: மு.க.ஸ்டாலின்
“இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு சிலர் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.…
அரியலூர் சிமெண்ட் ஆலை: கருத்துக்கேட்புக் கூட்டத்தை நிறுத்திவைக்க ராமதாஸ் வலியுறுத்தல்!
“அரியலூரில் சிமெண்ட் ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று பாமக…
மத்திய அரசின் பொருளாதார கொள்கையால் ஏழைகள் பலன்பெறவில்லை: கே.எஸ். அழகிரி
“ஐந்து மாநில தேர்தல்களில் வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்று பாஜக பகல் கனவு காண்கிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்…
மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் தாக்கல் செய்துள்ள மனு…
தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன்!
அமைச்சர் துரைமுருகனின் மகனும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பியுமான கதிர் ஆனந்த்-க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த…
எல்லாருக்கும் எல்லாமும் என்பது, இந்த சனானதத்தில் கிடையாது: கரு பழனியப்பன்!
பிரபல டைரக்டர், கரு பழனியப்பன் சனாதனம் குறித்து பேசிய பேச்சு, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக நகர்…
ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விடும்: ஓ.பன்னீர்செல்வம்
கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்குள் ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு…
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”: முதல்வர் ஸ்டாலின் புது திட்டம்!
‘களத்தில் முதல்வர்’ திட்டத்தின் அடுத்தகட்டமாக ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. உங்களைத் தேடி…
தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்து: திமுக அரசு நிர்வாகத்தின் தோல்வி: எடப்பாடி பழனிசாமி
திருவண்ணாமலை தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம், திமுக அரசு நிர்வாகத்தின் தோல்வி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
சனாதனத்துக்கு எதிராகப் பேசியதாக அமைச்சர்கள் மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
சனாதனத்துக்கு எதிராகப் பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு தி.மு.க எம்.பி ஆ.ராசா ஆகியோரை அப்பதவியில் இருந்து நீக்க கோரிய வழக்கு…
இணைய மோசடிகளை குறைக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன்
தொழில்நுட்பம் என்பது ஒரு விலங்கு போன்றது. அதன் கடிவாளம் நமது கையில் இருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய…
உத்தரகாண்ட்: இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக துளையிடும் பணி நிறுத்தம்!
உத்தரகாண்டில் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக துளையிடும் பணி நிறுத்தபட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின்…
புதிய வகை மர்ம காய்ச்சல் சீனாவை கடுமையாக பாதித்து வருகிறது!
புதிய வகை மர்ம காய்ச்சல் சீனாவை கடுமையாக பாதித்து வருகிறது. சீனாவிடம், இதுபற்றிய விரிவான, கூடுதல் விவரங்களை சமர்ப்பிக்கும்படி உலக சுகாதார…
