மின் கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: முத்தரசன்

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை…

மகளிர் இட ஒதுக்கீட்டில் வட இந்தியர்களின் மனநிலை சரியில்லை: சரத்பவார்

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் வட இந்தியர்களின் மனநிலை சரியாக இல்லை என தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர்…

ஊழல் வழக்கு: எடியூரப்பா, அவரது மகன் உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு!

பாஜக மூத்த தலைவர் பி.எஸ் எடியூரப்பா, அவரது மகனும், மாநில பாஜக துணைத் தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் அவர்களது குடும்பத்தினர் மூவர்…

லண்டன் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் சென்றார். இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத்…

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது!

தெலுங்கானா, ஆந்திர பிரதேசத்தில் என்.ஐ.ஏ. தீவிர சோதனையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது!

ப்ளூ காய்ச்சல் காரணமாக, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று…

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா பேசிய பேச்சுகளை ஆதரிக்கிறாரா?: வானதி சீனிவாசன்

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா பேசிய பேச்சுகளை ஆதரிக்கிறாரா? திமுக அதை ஒப்புக்கொள்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.…

அண்ணன் ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது: சீமான்

அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என நாம் தமிழர்…

Continue Reading

கடற்கரை என் சிகிச்சையாளர்: அமலா பால்

கடற்கரை மணற்பரப்பில் ஜாலியாக எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ள அமலா பால், ‘கடற்கரை என் சிகிச்சையாளர்’ என்று குறிப்பிட்டுள்ளார். மலையாள நடிகை அமலா…

நான் என்ன கொலைகாரனா இல்லை கொள்ளைக்காரனா?: அஜித்குமார்

அஜித்தை சந்திப்பதற்காக தேடி வரும் அவரது ரசிகர்கள், “உங்களை மூணு நாளா தேடிட்டு இருக்கோம் சார்..” என்று கூற, உடனே அஜித்,…

ரஷ்யாவிலிருந்து வெளியேறிய நைக்-க்கு நன்றி: ஜெலென்ஸ்கி

அமெரிக்காவின் பிரபலமான காலணி நிறுவனமான நைக் (Nike), ரஷ்யாவில் இருந்து நிரந்தரமாக வெளியேறுவதாக சமீபத்தில் அறிவித்தது. இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி…

9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் குழந்தைகள் மத்தியில் பரவி வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பாமக…

லஞ்ச ஒழிப்புத்துறை கடமையைச் செய்கிறது: ஓ.பன்னீர் செல்வம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து ஓ.பன்னீர் செல்வம் அளித்துள்ள பதில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில்…

தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது: திருமாவளவன்

தமிழகத்திலும், இந்தியாவில் சாதிய வன்கொடுமைகள் இன்னும் தலைவிரித்து ஆடுகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பெரியாரின் பிறந்ததினமான நேற்று சமூகநீதி…

பெரியார் வழியில் நின்று கடமையை அரசு செய்யும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் சமூகநீதிக்கான தலைமையகமாக பெரியார் திடல் திகழ்ந்து வருகிறது என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள்…

அமித் ஷாவின் இந்தி வெறிப் பேச்சுக்கு வைகோ கண்டனம்!

அமித் ஷாவின் இந்தி வெறிப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான…

ஆ.ராசாவுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்!

ஆ.ராசாவை பேச விட்டு மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறாரா? என, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி…

மக்கள் வடிக்கும் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடும்: ஓபிஎஸ்!

மக்களை வஞ்சிக்கின்ற திமுக அரசிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மக்கள் வடிக்கும் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும்…