குழந்தைபேற்றைத் தள்ளிப் போடாதீர்கள்!

நவநாகரிக உலகில் பெண்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்கின்றனர். ஒவ்வொருவரும் தாம் எடுத்துக் கொண்ட பணியினை செவ்வனே செய்ய மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆனாலும்…

பிள்ளைகள் தனியாக தூங்க ஏற்ற வயது எது?

பிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை. அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை…

காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

காலை சிற்றுண்டி சாப்பிட்ட மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தபோது மனம் நிறைந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள ஆதிமூலம்…

சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்

கோவையில் பெரியார் பெயரில் உள்ள உணவகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு அரசு உரிய நடவடிக்கை…

தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு: செந்தில் பாலாஜி

இந்தியாவிலேயே மின் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.…

22 மொழிகளை இந்திக்கு இணையாக அலுவல் மொழிகளாக அறிவியுங்கள்: மு.க.ஸ்டாலின்!

இந்தியாவின் 22 மொழிகளை இந்திக்கு இணையாக அலுவல் மொழிகளாக அறிவியுங்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர்…

3-ம் மொழியாக தமிழை அறிமுகம் செய்ய ஆர்வமாக இருக்கிறேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் 3ம் மொழியாக தமிழை அறிமுகம் செய்ய ஆர்வமாக இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை…

கார் விபத்தில் சிக்கினார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியுள்ளார் என அந்நாட்டின் தி கீவ் இண்டிபென்டெண்ட் என்ற ஊடகம் தெரிவித்து உள்ளது. உக்ரைன்…

சில அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் கையில் அதிகாரம் குவிந்துள்ளது: சோனியா

கடந்த 8 ஆண்டுகளாக சில அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் கையில் அதிகாரம் குவிந்துள்ளதாக சோனியாகாந்தி குற்றம் சாட்டினார். காங்கிரஸ் தலைவர்…

உஸ்பெகிஸ்தானில் இன்று நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பின் பேரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா,…

இரு தமிழர்களின் உடல்களை தமிழ்நாடு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி

குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன், சவுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சின்னமுத்து ஆகியோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அம்மா மக்கள்…

இந்தி அனைத்து மொழிகளின் நண்பன்: அமித் ஷா!

இந்தி மொழி போட்டி மொழி இல்லை என்றும், அனைத்து பிராந்திய மொழிகளின் நண்பன் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

இந்தியாவின் ஆயிரம் சதுர கி.மீ., நிலப்பகுதியை பிரதமர் சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார்: ராகுல்

இந்தியாவிற்கு சொந்தமான ஆயிரம் சதுர கி.மீ., நிலப்பகுதியை, எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார் என குற்றம்சாட்டிய…

கொல்கத்தாவில் பாஜக கலவரம்: புல்டோசர் அனுப்பலாமா?: மஹுவா மொய்த்ரா

பேரணியின்போது பொதுசொத்துக்களை சேதப்படுத்திய பாஜகவினரின் வீடுகளை இடிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போல் புல்டோசர்களை அனுப்பி வைக்கட்டுமா என திரிணாமூல்…

அரசு பங்களாவை திருப்பி ஒப்படைக்க சுப்பிரமனியன் சுவாமிக்கு கோர்ட் கெடு!

டெல்லியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு பங்களாவை 6 வாரங்களுக்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமனியன்…

எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை: உயர்நீதிமன்றம்

ரூ4,800 கோடி நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஊழல் முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கலாம் என…

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் வலுவான சட்டம்: அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். அச்சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டுவர தேவையான…

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்: வேல்முருகன்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மோடி அரசு முன்வரவில்லை என்று தமிழக வாழ்வுரிமைக்…