நச்சென்ற அழகுடன் திகழணுமா?
அழகு குறிப்புகள் எவ்வளவோ சொன்னாலும் கேட்டுக் கொண்டேயிருப்பது நம் பெண்களின் குணம். ஆனால் செயல்முறைப் படுத்துவது ஒரு சிலரே. அதற்கு பல…
மழைக்காலத்தில் உடல் பராமரிப்பு
மழைக்காலம் தொடங்கி ஆரம்பிக்கும் போது எந்நேரமும் மழை பெய்து கொண்டே இருக்கும். இந்தக் காலத்தில் பலரும் சளி தொல்லையால் அவதிப்படுவர். சாலைகளில்…
குழந்தைக்கு ‘டயாபர்’ பயன்படுத்துறீங்களா.. கவனிக்கவும்!
குழந்தைகள் பிறந்து, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது, அவர்களுக்கு, ‘டயாபர்’ அணிவிக்கப்படுகிறது. ஆனால், ‘டயாபர்’கள் பயன்படுத்துவதால், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பெரும்பாலான…
Continue Readingகுழந்தைகளுக்கு டீ, காபி தரலாமா?
டீ, காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது. டீ தூளில் உள்ள மூல பொருள்கள்: 6%…
Continue Readingஒரு வயது குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா?
ஒரு வயது குழந்தைக்கு மோஷன் போவது ரொம்ப சிரமமாக இருக்கிறதா.. இதற்கு முக்கிய காரணம் நீங்கள் கொடுக்கும் உணவு முறைதான். எடுத்ததும்…
காபூலில் தற்கொலைப்படை தாக்குதலில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் பலி!
ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், ரஷ்ய தூதரக அதிகாரிகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில்…
நவீன தொழில்நுட்பம் இருக்கும்போது மரங்களை ஏன் வெட்ட வேண்டும்?: ஐகோர்ட்டு
நவீன தொழில்நுட்பம் இருக்கும்போது மரங்களை ஏன் வெட்ட வேண்டும்? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. திருச்சியை சேர்ந்த கண்ணன், மதுரை…
சமூக நீதி, சமத்துவம் என்பதே திராவிட மாடல்: கி.வீரமணி
‘சமூக நீதி, சமத்துவம் என்பதே திராவிட மாடல்’ என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார். திராவிடர் கழகம் சார்பில் திருவாரூரில்,…
டெல்லி ராஜபாதை ‘கடமை பாதை’ என பெயர் மாறியது!
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ராஜபாதை இனி கர்த்தவ்யா பாத் (கடமை பாதை) என்று அழைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தலைநகர்…
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்: ராகுல்!
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதியை…
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம்!
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை…