மக்கள் ஆணையிட்டால்.. நான் செய்து முடிக்கிறேன்: விஜய்

மக்கள் ஆணையிட்டால் தான் செய்து முடிப்பதாக லியோ பட வெற்றி விழாவில் பேசியுள்ளார் நடிகர் விஜய். மேலும் தொகுப்பாளர் கேட்ட அரசியல்…

திருவனந்தபுரத்தில் கோலாகலமாக தொடங்கிய ‘கேரளீயம் திருவிழா’!

கேரளாவின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் ‘கேரளீயம் திருவிழா’ நேற்று தொடங்கியுள்ளது. கேரளா மாநிலத்தின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாக ‘கேரளீயம் 2023’ நிகழ்ச்சி கருதப்படுகிறது.…

போரில் காயமடைந்தவர்கள் எகிப்தில் சிகிச்சை பெறும்விதமாக ரஃபா எல்லை முதல்முறையாக திறப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கிய அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு ரஃபா எல்லை முதல்முறையாக திறக்கப்பட்டுள்ளது. இந்தப் போரில் காயமடைந்தவர்கள்…

ஆளும் கட்சிக்கு சட்டம் இல்லையா? நீதிமன்ற உத்தரவு தி.மு.க.விற்கு பொருந்தாதா?: நாராயணன் திருப்பதி!

சென்னை மயிலாப்பூரில் மக்கள் நடமாடும் முக்கிய பகுதியில் திமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இதை அகற்ற வேண்டும் எனவும் பாஜக மாநில…

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை முறைப்படி நடத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை முறைப்படி நடத்தக் கோரியும், தேர்வு முடிவுகளை காலதாமதமின்றி வெளியிடக்கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது:-…

Continue Reading

மதுரை ஆதீனம்: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நித்தியாதனந்தா சீராய்வு மனு தாக்கல்!

மதுரை ஆதீனமாக 93ஆவது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை ஏற்றுக் கொண்டதற்கு எதிராக கைலாசா பீடாதிபதி நித்தியானந்தா…

ஆர்எஸ்எஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவு!

அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்காத காவல் துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலாளர், காவல்…

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: கபில் சிபல்!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனைச் சட்டம் பாஜக அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து நீதிமன்றங்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று கபில் சிபல்…

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உறுதி!

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மராத்தா சமூகத்துக்கு…

வலிமிகுந்த இழப்புகள் இருக்கு.. ஆனாலும் போர் தொடரும்: பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா பகுதிக்குள் தரைவழிச் சண்டையில் “வலி மிகுந்த இழப்புகளை” சந்தித்த போதிலும், ஹமாஸ் மீதான இஸ்ரேலின்…

டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர…

ரூ.2 கோடி செலுத்தினால்தான் தமிழக மீனவர்கள் படகை விடுவிக்க முடியும்: மாலத்தீவு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த மாலத்தீவு கடற்படை, மீனவர்களின் படகை விடுவிக்க ரூ.2…

காமராஜர் பல்கலைக் கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு: பொன்முடி

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக உயர்…

திமுக தனது பாசிச முகத்தை காட்டி வருகிறது: அண்ணாமலை கண்டனம்!

பாஜக கொடிக் கம்பத்தை அமைக்க விடாமல் திமுக தனது பாசிச முகத்தை காட்டி வருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி…

நாம் இழந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க இந்த நாளில் உறுதியேற்போம்: ராமதாஸ்

தமிழ்நாட்டின் இழந்த உரிமைகளை மீட்டெடுத்து, முதன்மை மாநிலமாக உயர்த்த, தமிழ்நாடு நாளில், தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என பாட்டாளி…

இந்தியா-வங்கதேசம் இடையே புதிய ரயில் சேவை தொடக்கம்!

இந்தியா-வங்கதேசம் இடையேயான புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இன்று தொடங்கிவைத்தனர். இன்று…

கேரளா குண்டுவெடிப்பு: டோமினிக் மார்ட்டினுக்கு நவ.29 ஆம் தேதி நீதிமன்ற காவல்!

கேரளா குண்டுவெடிப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான டோமினிக்கை நவ.29 ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம், எர்ணாகுளம்…

‘தங்கலான்’ படம் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை விட 100 மடங்கு சிறப்பான மேக்கிங்: விக்ரம்

‘தங்கலான்’ படம் மேக்கிங் அளவில் ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை விட 100 மடங்கு சிறப்பாக இருக்கும் என நடிகர் விக்ரம்…