சீன உளவு கப்பல் இலங்கையில் இருந்து புறப்பட்டது!

இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கிய சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. சீனாவிடம் ராணுவம் மற்றும் விண்வெளி ஆய்வுக்காக…

தைவானுக்கு மேலும் ஓா் அமெரிக்க உயா்நிலை தலைவா் பயணம்!

சா்ச்சைக்குரிய தைவான் தீவில் மேலும் ஓா் அமெரிக்க உயா் நிலைத் தலைவா் நேற்று திங்கள்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். இது குறித்து…

பிரதமா் அளிப்பது இலவசங்கள் அல்ல, மக்களுக்கான உரிமை: அண்ணாமலை!

பிரதமா் மோடி கொடுப்பது இலவசங்கள் அல்ல, மக்களுக்கான உரிமையையே கொடுக்கிறாா் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா். சென்னை தியாகராய…

அன்னிய மரக் கன்றுகளை விற்பனை செய்ய தடை: ஐகோர்ட் உத்தரவு!

அன்னிய மரக் கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய நர்சரிகளுக்கு தடை விதித்து அரசு அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.…

அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உள்பட 9 பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர்…

திருச்சியில் விக்ரமை காண குவிந்த ரசிகர்கள்: லேசான தடியடி!

சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தார் விக்ரம். அப்போது ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் லேசான தடியடி நடத்தப்பட்டது.…

மணீஷ் சிசோடியா பாரத ரத்னா விருது பெற வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்

70 ஆண்டுகளில் பிற கட்சிகள் செய்ய முடியாதவற்றை செய்துள்ள மணீஷ் சிசோடியா பாரத ரத்னா விருது பெற வேண்டும் என, அரவிந்த்…

ஊழலுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பும் காலம் வரும்: வருண் காந்தி

ஊழல், வேலைவாய்ப்பு இன்மைக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என்று பாஜக எம்.பி வருண் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக எம்.பியான வருண்…

பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும்: அன்புமணி

பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கவும், பாலியல் குற்ற வழக்குகளில் 100 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் பாமக தலைவர்…

குஜராத்தில் கடத்தல் கும்பலுக்கு பாதுகாப்பு தருவது யார்?: ராகுல் காந்தி!

குஜராத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பாதுகாப்பு தருவது யார் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.…

ராமர் பாலம்: வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு!

தமிழகத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் இருப்பதாக நம்பப்படும் ராமர் பாலத்தை (மணல் திட்டுகள்) புராதான சின்னமாக அறிவிக்கக் கோரி பாஜகவின் சுப்பிரமணியன்…

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திடீர் மோதல்: பல மாணவர்கள் காயம்!

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் திடீரென நடைபெற்ற மோதலில் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். கல்வி உதவித்தொகை சம்பந்தமாக நடைபெற்ற போராட்டத்தில் இந்த மோதல் வெடித்துள்ளது.…

விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் பக்கத்து மாநிலங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் எல்லைகளில்…

ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம்: உக்ரைன் எச்சரிக்கை!

ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என உக்ரைன் அதிபர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய உக்ரைன் இடையே ஏற்பட்ட போர்…

பராகுவேயில் காந்தி சிலையை மத்திய மந்திரி ஜெய்சங்கர் திறந்து வைத்தார்!

வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தென் அமெரிக்கா நாடான பராகுவேயில் பயணம் மேற்கொண்டார். பராகுவேயில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மந்திரி ஜெய்சங்கர்…

அண்ணாமலை பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்: செந்தில் பாலாஜி!

முதல்வர் நிகழ்ச்சி ஏற்பாடு பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க…

தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

கவுரவ விரிவுரையாளர்களில் தகுதியுடைய அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று, டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர்…

மெட்ராசை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்: மு.க.ஸ்டாலின்

பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராசை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு உருவானது. இதன்படி…