தைவானுக்கு மேலும் ஓா் அமெரிக்க உயா்நிலை தலைவா் பயணம்!
சா்ச்சைக்குரிய தைவான் தீவில் மேலும் ஓா் அமெரிக்க உயா் நிலைத் தலைவா் நேற்று திங்கள்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். இது குறித்து…
பிரதமா் அளிப்பது இலவசங்கள் அல்ல, மக்களுக்கான உரிமை: அண்ணாமலை!
பிரதமா் மோடி கொடுப்பது இலவசங்கள் அல்ல, மக்களுக்கான உரிமையையே கொடுக்கிறாா் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா். சென்னை தியாகராய…
அன்னிய மரக் கன்றுகளை விற்பனை செய்ய தடை: ஐகோர்ட் உத்தரவு!
அன்னிய மரக் கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய நர்சரிகளுக்கு தடை விதித்து அரசு அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.…
அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உள்பட 9 பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர்…
ஊழலுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பும் காலம் வரும்: வருண் காந்தி
ஊழல், வேலைவாய்ப்பு இன்மைக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என்று பாஜக எம்.பி வருண் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக எம்.பியான வருண்…
குஜராத்தில் கடத்தல் கும்பலுக்கு பாதுகாப்பு தருவது யார்?: ராகுல் காந்தி!
குஜராத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பாதுகாப்பு தருவது யார் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.…
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திடீர் மோதல்: பல மாணவர்கள் காயம்!
ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் திடீரென நடைபெற்ற மோதலில் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். கல்வி உதவித்தொகை சம்பந்தமாக நடைபெற்ற போராட்டத்தில் இந்த மோதல் வெடித்துள்ளது.…
அண்ணாமலை பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்: செந்தில் பாலாஜி!
முதல்வர் நிகழ்ச்சி ஏற்பாடு பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க…
மெட்ராசை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்: மு.க.ஸ்டாலின்
பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராசை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு உருவானது. இதன்படி…