ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பிடனுக்கு…

துறைமுகத்தை இராணுவ நோக்கங்களுக்காக சீனா பயன்படுத்த அனுமதிக்கப்படாது: ரணில்

சீன உளவு கப்பல் ”யுவான் வாங் 5” இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த நிலையில் இந்தியாவிற்கு சிக்கல் ஆரம்பித்து விட்டதாக…

ஆசிரியர் தாக்கி தலித் சிறுவன் பலி: அசோக் கெலாட்டுக்கு நெருக்கடி!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர் தாக்கியதில் 9 வயது தலித் சிறுவன் பலியான சம்பவம் ஆளும் அசோக் கெலாட் அரசுக்கு சொந்த கட்சியில்…

பிரதமர் நாட்டுக்கு ஒன்றும், சொந்தக் கட்சிக்கு இன்னொன்றையும் சொல்வாரா?: காங்கிரஸ்

பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா…

குஜராத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான இலவச கல்வி: அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தரமான இலவசக்கல்வி அளிக்கப்படும்…

நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அமைச்சரவை விரிவாக்கம்!

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், பாஜக…

பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவத்தில் 7 வீரர்கள் உயிரிழந்தனர்.…

திருமாவுக்கு நானே திருமணம் செய்து வைத்திருப்பேன்: முதல்வர் ஸ்டாலின்!

30 ஆண்டுகளுக்கு முன்பு நானும் அவரும் நெருக்கமாக பழகி இருந்தால் நானே ஒரு பெண்ணை பார்த்து அவருக்கு கல்யாணம் செய்து வைத்திருப்பேன்.…

பொருளாதார நெருக்கடி: இலங்கைக்கு ரூ.50 லட்சம் வழங்கிய ஓபிஎஸ்!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை்கு ரூ.50 லட்சம் நிதியுதவிக்கான டிடியை ஓ பன்னீர் செல்வம் தமிழக அரசுக்கு அனுப்பி…

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஐவர் விடுதலையை எதிர்த்து அப்பீல்!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஐந்து பேரின் விடுதலையை எதிர்த்து சித்ரா தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு…

கவர்னர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என கட்டாயம் இல்லை: ஜெயக்குமார்

கவர்னர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என கட்டாயம் இல்லை, என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வை…

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை அனுமதிப்பது ஏன்?: சீமான்

கொற்றலை ஆற்றைப் பாதிக்கும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தையும், ஆற்றின் குறுக்கே மின் கோபுரங்கள் அமைக்கிற திட்டத்தையும் அனுமதிப்பதேன்? என, நாம் தமிழர்…

ஆங் சான் சூகிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மியான்மர் நாட்டில்…

தைவானைச் சுற்றி சீனா மீண்டும் போர்ப்பயிற்சி தீவிரம்!

அமெரிக்க எம்.பி.க்கள் வருகையால் கோபமடைந்துள்ள சீனா, தைவானைச் சுற்றி மீண்டும் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தைவானுக்கு…

அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

தகுதி உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

கடலில் மீன்கள் வளரும், தாமரை மலர வாய்ப்பில்லை: கி.வீரமணி

கடலில் மீன்கள் தான் வளரும், தாமரை வராது. ஏனென்றால் இது பகுத்தறிவு கடல், சமூக நீதிக் கடல் இதில் ஒரு போதும்…

மலிவான அரசியல் செய்தவரை மக்கள் அறிவார்கள்: அண்ணாமலை

ராணுவ வீரர் அஞ்சலி நிகழ்வில் மலிவான அரசியல் செய்தவர் யார்? என்பதை தமிழ்நாடறியும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக…

எம்பி, எம்.எல்.ஏக்களுக்கும் தேசிய கொடி ஏற்றும் உரிமை வழங்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.

தேசிய கொடி ஏற்றும் உரிமையை எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கும் வழங்க வேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தியுள்ளார் நாடு முழுவதும் 75ஆவது சுதந்திர…