அதிமுக ஒரு சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது: டிடிவி தினகரன்!

அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமியை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மறைமுகமாக விமர்சனம்…

கள்ளக்குறிச்சி கலவரம்: அப்பாவி இளைஞர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன்

கள்ளக்குறிச்சியில் மர்மமான உயிரிழந்த மாணவியின் விலா எலும்புகள் உடைந்தும், மார்பகத்தில் பல்லால் கடிபட்ட காயங்கள் இருப்பதையும் ஏன் போஸ்ட்மாட ரிப்போர்ட்டில் குறிப்பிடப்படவில்லை…

பத்திரிகையில் சேர்ந்து விட்டாலே பரமாத்மா கிடையாது: சீமான்!

பத்திரிகையில் சேர்ந்து விட்டாலே பரமாத்மா கிடையாது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி நிர்வாகி…

இந்திய நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து!

நாட்டின் 75வது சுதந்திர நிறைவு தினத்தையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு…

எகிப்தில் தேவாலயம் தீப்பிடித்து 41 பேர் பலி!

தேவாலயம் தீப்பிடித்ததில் ஒரே நேரத்தில் 41 பேர் பலியாகினர். மேலும் உயிர்பலி அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில்,…

அமைச்சர் ஜெய்சங்கரின் வீடியோவை மக்களுக்கு காட்டிய இம்ரான் கான்!

இந்தியாவின் வெளியுறவு கொள்கை பற்றி அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியின் வீடியோவை மக்களுக்கு போட்டு காட்டி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்…

திருவண்ணாமலையில் தேசியக்கொடி ஏற்றிய இளையராஜா!

திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தேசியக்கொடி ஏற்றி வந்து பாரதியார் பாடலைப் பாடினார். கடந்த 1947ம் ஆண்டில் இந்தியா…

பெரியார் சிலை குறித்து பேசிய ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது!

பெரியார் சிலை குறித்து பேசிய விவகாரத்தில், சினிமா ‘ஸ்டன்ட் மாஸ்டர்’ கனல் கண்ணன் இன்று கைது செய்யப்பட்டார். சென்னை, மதுரவாயலில் இம்மாதம்…

திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது: அண்ணாமலை

திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. சமூக நீதியை நிலைநாட்டி விட்டோம் என்று மேடைக்கு மேடை பேசுகின்றனர்…

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி…

இந்தியா – மலேசியா விமானப் படைகள் கூட்டுப் பயிற்சி!

இந்திய விமானப்படையும்,மலேஷியாவின் ராயல் மலேசிய விமானப்படையும் பங்கேற்கும் முதல் இருதரப்பு கூட்டுப் பயிற்சி மலேஷியாவில் நடைபெறுகிறது. உதாரா சக்தி என்ற தலைப்பில்…

எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்பு கேட்டு மனு!

எடப்பாடி பழனிசாமி சுதந்திர தினத்துக்கு பிறகு தென் மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி சென்று அங்கிருந்து…

எவ்வித பாகுபாடும் இன்றி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்வதை உறுதி செய்ய வேண்டும்: இறையன்பு

எவ்வித பாகுபாடும் இன்றி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர்…

அரவிந்த் கெஜ்ரிவால் பொய் பேசுவதில் வல்லவர்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பொய் பேசுவதில் வல்லவர் என, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விமர்சனம் செய்துள்ளார். இலவச திட்டங்களுக்கு…

சிவசேனா கட்சி உடனான காங்கிரஸ் கூட்டணி நிரந்தரம் அல்ல: நானா படோல்

சிவசேனா கட்சி உடனான கூட்டணி நிரந்தரம் அல்ல என, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி…

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 25 பேர் மாயம்!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பண்டா நகரத்தில் யமுனை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்தது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும்…

லண்டனில் உலக புகழ் பெற்ற தேம்ஸ் நதி வறண்டது!

தேம்ஸ் நதி முன் எப்போதும் இல்லாததை விட தற்போது கீழ்நோக்கி சென்று விட்டது. இது தொடர்ந்தால் இங்கிலாந்து வறட்சி அடைய தயாராக…

ஆம்னி பேருந்துகளில் நியாயமான கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பி.எஸ்.

ஆம்னி பேருந்துகளில் நியாயமான கட்டணம் வசூலிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…