வரலாறு முக்கியம் முதலமைச்சரே: நாராயணன் திருப்பதி!
நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள் என்று கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன்…
பங்காரு அடிகளார் மனைவியிடம் பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை எல்.முருகன் வழங்கினார்!
பங்காரு அடிகளார் மறைவையொட்டி அவரது மனைவியிடம் பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை மத்திய மந்திரி எல்.முருகன் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர்…
பா.ஜ.க.வில் இருந்து கவுதமி விலகியது வேதனையை தருகிறது: வானதி சீனிவாசன்
பா.ஜ.க.வில் இருந்து கவுதமி விலகியது வேதனையை தருவதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார். பா.ஜ.க.வில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் நடிகை…
நான் சிறையில் இல்லை, மக்களின் இதயங்களில் இருக்கிறேன்: சந்திரபாபு நாயுடு
நான் சிறையில் இல்லை, மக்களின் இதயங்களில் இருக்கிறேன் என தொண்டர்களுக்கு சந்திரபாபு நாயுடு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். ஆந்திரா மாநில…
ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டுவோம்: கமல்நாத்
ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டுவோம் என மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்…
காசாவில் இஸ்ரேலின் சில நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்: ஒபாமா
காசாவில் இஸ்ரேலின் சில நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபராக…
சாதியவாதத்தால் தேசத்தைப் பிரித்தாளும் சக்திகளை எரிப்போம்: பிரதமர் மோடி!
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்திலேயே அவருக்குக் கோயில் கட்டப்படுவது நம் பொறுமைக்குக் கிடைத்த பரிசு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…
திராவிடம், ஆரியம் உண்மையா பொய்யா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
ஆரியம், திராவிடம் பற்றி ஆளுநர் ரவி பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், அதுகுறித்த கேள்விக்கு, “நான் அந்த அளவுக்கு படித்தவன் அல்ல” என…
அரைக்கம்பத்தில் வி.சி.க. கொடிகள்: திருமாவளவன் அறிவிப்பு!
விசிக முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் காலமான நிலையில், “அவரில்லாத நிலையில் யாரால் என்னை மீட்கமுடியும்?” என விடுதலை சிறுத்தைகள் கட்சி…
உலகம் சிறந்த காதல் கதைகளால் நிரம்பியிருக்கிறது: ராஷ்மிகா
ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடிகை…
நயன்தாரா நடிக்கும் 75-வது படம் ‘அன்னபூரணி’!
நயன்தாரா நடிக்கும் 75-வது படத்திற்கு ‘அன்னபூரணி’ என பெயரிடப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.…
‘ஜெயிலர்’ பட வில்லன் நடிகர் விநாயகன், கேரள போலீசாரால் கைது!
‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் விநாயகன், கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக நடித்த மலையாள…
ஆளுநர் மாளிகையே.. அடக்கிடு வாயை: டி.ஆர்.பாலு கடும் கண்டனம்!
“பாஜக தலைவர்கள் எப்படி அன்றாடம் பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்குப் போட்டியாக, தமிழகத்தின் பாஜக தலைவராக வேண்டும் என்ற ஆசையில்…
ஆரிய- திராவிடம் பற்றி உளறி வரலாற்றை அழிக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி: வைகோ
‘திராவிட’ என்ற சொல் மகாபாரதத்தில் வருகிறது. அது தென்னகப் பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.…
டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனப் பரிந்துரையை காழ்ப்புணர்ச்சியுடன் ஆளுநர் நிராகரித்துள்ளார்: கே.பாலகிருஷ்ணன்
‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசிந் பரிந்துரையை, தமிழக ஆளுநர்…
அருணாச்சலப் பிரதேச எல்லையில் தசரா கொண்டாடிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!
அருணாச்சலப் பிரதேச எல்லையில் ராணுவத்தின் தயார் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்குள்ள வீரர்களுடன் இணைந்து…
இதுவரை நான் அறிந்திராத நரகத்துக்குச் சென்றேன்: ஹமாஸ் விடுவித்த 85 வயது மூதாட்டி!
‘இதுவரை நான் அறிந்திராத நரகத்துக்குச் சென்றேன்’ என்று ஹமாஸ்களால் விடுவிக்கப்பட்ட இரண்டு பிணைக் கைதிகளில் ஒருவரான யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் கூறியுள்ளார். மனிதாபிமான…
இஸ்ரேல் – பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு ‘பயங்கரவாதம் பொது எதிரி’: இம்மானுவேல் மேக்ரான்
இஸ்ரேல்-பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு பயங்கரவாதம் பொது எதிரி என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே…
