திமுக சுயநலத்திற்காக பிரதமர் மோடியுடன் நெருக்கம் காட்டுகிறது: ஆர்.பி.உதயகுமார்

தேர்தலின் போது பாஜகவுடன் பகைமை பாராட்டிய திமுக தற்போது சுயநலத்திற்காக பிரதமர் மோடியுடன் நெருக்கம் காட்டி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர்…

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்கள் எந்த பள்ளியிலும் சேரலாம்: அன்பில் மகேஷ்

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் அந்தப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் தமிழகத்தில் எந்த பள்ளியிலும் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்…

நடிகர் அஜித் அணிக்கு துப்பாக்கி சுடுதலில் 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்கள்!

அஜித் குமார் தமிழ்நாட்டின் திருச்சியில் நடைபெற்று வரும் 47வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் அணி இதுவரை…

நீதி கிடைப்பது எளிமையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி!

நாட்டில் ஒரு வணிகத்தை நடத்துவதும் வாழ்வதும் எளிமையாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அது போல நீதி கிடைப்பதும் எளிமையாக இருக்க…

திமுக தலைமையிலான கூட்டணி தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணி தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘மனோரமா நியூஸ்’ நடத்தும் கான்க்லேவ் நிகழ்ச்சியில் முதல்வர்…

விமானப பயணக்கட்டணம் எங்கள் கைகளில் எதுவுமில்லை: மத்திய அரசு!

விமானப் பயணக்கட்டணம் உயர்வு குறித்த சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் எங்கள் கைகளில் எதுவுமில்லை என்று பதிலளித்துள்ளார். இதுகுறித்து மதுரை…

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை: 2 வீரர்கள் காயம்!

ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி கொல்லப்பட்டான், 2 வீரர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீர்…

என்.எல்.சி. வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்!

என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்…

அரசுக் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க வேண்டும்: ராமதாஸ்!

தமிழக அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

காங்கிரஸ் தலைவா்கள் மீது அமைச்சா் ஸ்மிருதி இரானி அவதூறு வழக்கு!

தன் மீதும் தன் மகள் மீதும் காங்கிரஸ் தலைவா்கள் அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டி டெல்லி உயா் நீதிமன்றத்தில் ரூ.2 கோடி நஷ்டஈடு…

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள 130 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…

தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை: மா.சுப்பிரமணியன்

பெண்களுக்கு ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமை சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று துவக்கி…

சிவகங்கை அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு!

சிவகங்கை மாவட்டம் மாரநாடு கிராமத்தில் முயல் வேட்டைக்கு சென்ற பொது வயலில் காட்டு பன்றிக்கு வைத்த மின் வெளியில் சிக்கி விருதுநகர்…

பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு சிறப்பாக இருந்தது: அண்ணாமலை

பிரதமர் மோடி வருகையின் போது பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்ததற்கு அக்கட்சியினருக்கு அக்கட்சித் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை…

காபூல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு: 4 பேர் காயம்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக…

இலங்கைக்கு புதிய நிதி உதவி கிடையாது: உலக வங்கி

இலங்கைக்கு புதிய நிதி உதவி கிடையாது என உலக வங்கி அறிவித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது.…

பிகாரில் அவசரமாகத் தீா்ப்பு வழங்கியதால் நீதிபதி பணியிடை நீக்கம்: உச்சநீதிமன்றத்தில் முறையீடு!

அவசரமாகத் தீா்ப்புகளை வழங்கியதால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதை எதிா்த்து மாவட்ட நீதிபதி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளாா். அந்த மனு மீது பதிலளிக்குமாறு…

மாணவி மரணம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சின்னசேலம் பள்ளி மாணவி…