திமுக சுயநலத்திற்காக பிரதமர் மோடியுடன் நெருக்கம் காட்டுகிறது: ஆர்.பி.உதயகுமார்
தேர்தலின் போது பாஜகவுடன் பகைமை பாராட்டிய திமுக தற்போது சுயநலத்திற்காக பிரதமர் மோடியுடன் நெருக்கம் காட்டி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர்…
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்கள் எந்த பள்ளியிலும் சேரலாம்: அன்பில் மகேஷ்
கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் அந்தப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் தமிழகத்தில் எந்த பள்ளியிலும் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்…
நீதி கிடைப்பது எளிமையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி!
நாட்டில் ஒரு வணிகத்தை நடத்துவதும் வாழ்வதும் எளிமையாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அது போல நீதி கிடைப்பதும் எளிமையாக இருக்க…
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை: 2 வீரர்கள் காயம்!
ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி கொல்லப்பட்டான், 2 வீரர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீர்…
கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
சென்னை பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள 130 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…
தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை: மா.சுப்பிரமணியன்
பெண்களுக்கு ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமை சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று துவக்கி…
சிவகங்கை அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு!
சிவகங்கை மாவட்டம் மாரநாடு கிராமத்தில் முயல் வேட்டைக்கு சென்ற பொது வயலில் காட்டு பன்றிக்கு வைத்த மின் வெளியில் சிக்கி விருதுநகர்…