செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து விலகியது பாகிஸ்தான்!

சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் திடீரென அறிவித்தது. சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான்…

ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு!

முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கியது. இது ஐ.என்.எஸ்.…

இந்திய கடற்படையில் இரு அமெரிக்கத் தயாரிப்பு ஹெலிகாப்டா்கள்!

அமெரிக்காவில் இருந்து வந்த 2 எம்.ஹெச்-60ஆா் ரக ஹெலிகாப்டா்களை இந்திய கடற்படை நேற்று வியாழக்கிழமை பெற்றுக்கொண்டது. இதுகுறித்து கடற்படை அதிகாரி ஒருவா்…

மிக்-21 போர் விமான விபத்தில் வீரர்கள் இருவர் உயிரிழப்பு!

ராஜஸ்தானில் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள உதர்லாய் விமான…

காங்கோவில் ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி!

கிழக்கு காங்கோவில் நடைபெற்ற ஐ.நா. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடான…

கனடாவில் சீக்கியர் கொலை வழக்கில் 2 பேர் கைது!

கனடாவில் சீக்கியர் ரிபுதமான் சிங் மாலிக் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் 1985-ம்…

மத்திய பிரதேசத்தில் ஒரே ஊசியைப் பயன்படுத்தி 39 மாணவா்களுக்கு கொரோனா தடுப்பூசி!

மத்திய பிரதேசத்தில் ஒரே ஊசியைப் பயன்படுத்தி 39 மாணவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய சுகாதாரப் பணியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சாகா்…

செஸ் ஒலிம்பியாட் வீரா்களுக்கு ரூ.2 லட்சம் மருத்துவக் காப்பீடு: மா.சுப்பிரமணியன்!

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரா்கள் மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள 13 மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டின் கீழ் ரூ.2 லட்சம் வரை…

திருவள்ளூர் மாணவி தற்கொலை: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை!

திருவள்ளூர் அருகே தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு…

ஆளுங்கட்சியானவுடன் அடக்குமுறையை ஏவும் திமுக: சீமான்!

எதிர்க்கட்சியாக இருந்தபோது, பிரதமர் மோடியின் வருகைக்கெதிராக கறுப்புடை தரித்து, கறுப்புக்கொடி காட்டிய திமுக, ஆளுங்கட்சியானவுடன் எதிர்ப்புத் தெரிவிப்போர் மீது அடக்குமுறையை ஏவத்துடிப்பதா…

தமிழர்களைப் புறக்கணிக்கும் என்எல்சி நிறுவனம்: டிடிவி தினகரன்!

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று…

அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த தயார்: வடகொரியா!

அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த வடகொரியா முழுஅளவில் தயாராக இருக்கிறது என அதன் தலைவர் கிம் ஜாங் அன்…

மேற்கு வங்காள மந்திரி பதவியில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கம்!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான மேற்கு வங்காள மந்திரி பார்த்தா சாட்டர்ஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். மேற்கு வங்காளத்தின்…

ராஷ்டிரபத்னி விவகாரம்: ஆதிர் ரஞ்சன் சுவுத்ரிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகஸ்டு 3-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட…

17 வயதானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்!

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கோரி முன்னதாகவே விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது.…

இந்தியாவின் 36 சதவீத கிராண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்: முதல்வர்!

இந்தியாவில் உள்ள 75 கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார் சென்னையை அடுத்த…

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

சென்னை வந்த பிரதமரை அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் வரவேற்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த…

இலங்கையில் அவசர நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிப்பு!

இலங்கையில் அமலில் உள்ள அவசரநிலை சட்டம் வருகிற ஆகஸ்ட் -14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…