மோசடி வழக்கில் தளர்வோடு ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இடைக்கால ஜாமீனில் இருந்த நிலையில் தளர்வோடு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்…
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை விதிகளை மாற்ற வேண்டும்: அன்புமணி
மருத்துவ மாணவர் சேர்க்கை விதிகளை மாற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி…
வாகன வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்
வாகனங்கள் மீதான வரி உயர்வு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், வாகனங்களுக்கான வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்…
ஜனநாயகத்தின் தாயாகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் இந்தியா திகழ்கிறது: பிரதமர் மோடி
ஜனநாயகத்தின் தாயாகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்களின்…
காசாவின் மருத்துவ கட்டமைப்பு நொறுங்கி போகும் நிலையில் உள்ளது: உலக சுகாதார நிறுவனம்
காசாவின் மருத்துவ கட்டமைப்பு நொறுங்கி போகும் நிலையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 7ம் நாளாக இன்று இஸ்ரேல்…
காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து: அருந்ததி ராய்க்கு எதிராக வழக்கு தொடர அனுமதி!
அருந்ததி ராய், ஷேக் சவுகத் உசைன் ஆகியோர் மீது 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடர துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா…
காசாவிலிருந்து 4.23 லட்சம் பேர் வெளியேறினர்: ஐ.நா.
கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இன்று 7-வது நாளாக இஸ்ரேல் பதில் தாக்குதலை…
விமானத்தில் மதுபோதையில் துன்புறுத்தல்: போலீஸில் நடிகை திவ்ய பிரபா புகார்!
விமானத்தில் மதுபோதையில் ஒருவர் துன்புறுத்தியதாக போலீஸில் நடிகை திவ்ய பிரபா புகார் அளித்துள்ளார். பிரபல மலையாள நடிகை திவ்ய பிரபா. இவர்…
இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்!
இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். விமானம் மூலம் மீட்கப்பட்ட இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான…
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு எதிராக சவுக்கு சங்கர் புகார்!
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் பகீர் புகாரை சவுக்கு சங்கர் முன்வைத்துள்ளார். தமிழக அரசின் மீது தொடர்ச்சியாக கடுமையான…
பாலஸ்தீன தனி நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு!
பாதுகாப்பான, சுதந்திரமான தனி பாலஸ்தீன நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு என்று இந்திய வெளியுறவுத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது. இஸ்ரேல்…
நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: பிரியங்கா காந்தி
ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு நீதி வழங்க நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறினார். சட்டசபை…
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு!
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இதுவரை ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது பாதுகாப்பை ‘ஒய்’ பிரிவில் இருந்து…
ஐ.எஸ். அமைப்பை போன்று ஹமாஸ் அமைப்பையும் வீழ்த்த வேண்டும்: இஸ்ரேல் பிரதமர்
ஐ.எஸ். அமைப்பை போன்று ஹமாஸ் அமைப்பையும் வீழ்த்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் இன்று பேசியுள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு…
பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக அதிகாரத்தை செலுத்த பார்க்கிறது: உதயநிதி
தனது அரசியல் எதிரிகளை வேட்டையாட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்றும் பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக…
ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை…
பாஜக மூத்த தலைவர் எச் ராஜா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று…
காங்கிரசுடன் கட்சியை இணைக்க மாட்டோம்: ஒய்.எஸ்.ஷர்மிளா
காங்கிரசுடன் கட்சியை இணைக்க மாட்டோம் என ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவித்துள்ளார். ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை…
