ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை…

மதுரையில் 4 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு!

மதுரையில் கடந்த 4 நாட்களாக கட்டுமான நிறுவனங்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்டு வந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.…

மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு!

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க அம்மாநில துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா…

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் வீட்டில் 20 கோடி!

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் கூட்டாளி ஒருவரின் வீட்டில் இருந்து 20 கோடி ரூபாய் ரொக்கத்தை அமலாக்க இயக்குனரகம் இன்று…

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர முடியாது!

போர் காரணமாக உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க விதிகளில் இடமில்லை என்று சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன்…

மொழி பாடத்தாள்களின் எண்ணிக்கை குறைப்பு: ராமதாஸ் எச்சரிக்கை!

மொழிப் பாடத்தாள்களின் எண்ணிக்கை குறைப்பு மாணவர்களின் மொழி அறிவை பாதிக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ்…

ஜூலை 28ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை!

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ்…

ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் சேவையில் மாற்றம்!

ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், வரும் 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதத்தில் ஈரோடு வழியாக இயக்கப்படும்…

Continue Reading

சொந்த ஊரில் மாணவி உடல் நல்லடக்கம்: அரசியல் தலைவர்கள், உறவினர்கள் அஞ்சலி!

சின்னசேலம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவியின் உடலுக்கு உறவினர்களும்…

எல்லாம் இருக்கிறது; ஆனால் சந்தோஷம், நிம்மதி தான் இல்லை: ரஜினிகாந்த்!

பணம், பேர், புகழ் என தமக்கு எல்லாம் இருக்கிறது; ஆனால் சந்தோஷம், நிம்மதி தான் இல்லை என்று நடிகர் ரஜினி உணர்ச்சி…

ரவீந்திரநாத் செயல்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை ஏற்க முடியாது: சசிகலா

கட்சியின் ஒரேவொரு நாடாளுமன்ற உறுப்பினரை கட்சி சார்பாக செயல்படவிடாமல் தடுப்பதற்கு ஈபிஎஸ் தரப்புக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை…

மத்திய அரசிடம் ரூ.1,500 கோடி இல்லையா?: ராகுல் காந்தி!

மூத்த குடிமக்களுக்கான ரெயில் கட்டண சலுகைகளை மத்திய அரசு இன்னும் அமல்படுத்தவில்லை. மூத்த குடிமக்களுக்கு ரெயில் பயணத்தில் சலுகை வழங்கிட ரூ.1,500…

நிரவ் மோடியின் ரூ. 253 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!

லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி 2019 மார்ச்சில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுக்கி வைத்துள்ள…

சோனியா காந்தி நேரில் ஆஜராக கொல்லம் கோர்ட் உத்தரவு!

கடந்த 2019-ம் ஆண்டு பிரிதிவிராஜ் கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இது கட்சியின் விதிமுறைகளுக்கு முரணானது என்று பிரிதிவிராஜ் எதிர்ப்பு தெரிவித்தார்.…

சீனா வங்கியில் பணம் எடுக்க பொதுமக்களுக்கு தடை!

சீனாவின் பேங்க் ஆப் சீனாவின் கிளை உள்ளது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுக்க கடுமையான…

டோக்லாம் எல்லையில் சீன கிராமம்: மத்திய அரசு விளக்கம்!

இந்தியா, சீனா, பூடான் எல்லையில் அமைந்துள்ள டோக்லாம் பகுதிக்கு அருகே, சீனா புதிய கிராமத்தை அமைத்து வரும் விவகாரம் குறித்து மத்திய…

கேரளாவுக்கு பரவிய ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்!

கேரள மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தின் வயநாட்டில், ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழும்: அண்ணாமலை!

திமுக இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருக்க விரும்புகிறது. ஆனால் அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று…