இந்திய நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!

இந்திய நாட்டின் ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு க…

தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?: எடப்பாடி பழனிசாமி

9 லட்சம் டன் ரேஷன் அரிசி வீணான விவகாரத்தில் தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? என்று அ.தி.மு.க. இடைக்கால…

கனியாமூர் பள்ளி விடுதிக்கு அனுமதி பெறவில்லை!

மாணவி ஸ்ரீமதி தங்கி படித்த விடுதிக்கு அனுமதி பெறவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. க கள்ளக்குறிச்சி மாவட்டம்…

தங்கப் பதக்கம் வென்ற மகனுடன் ஒடிசா முதல்வரை சந்தித்தார் நடிகர் மாதவன்!

தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற தனது மகனுடன் ஒடிசா முதல்வரை நடிகர் மாதவன் சந்தித்தார். இந்திய சினிமா…

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது குடியரசு துணைத் தலைவராக உள்ள…

எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

சோனியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. விலைவாசி…

உக்ரைன் மீதான போரில் 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி: அமெரிக்கா

உக்ரைன் போரில் 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 45 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர் என்று, அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.…

மத்திய அரசு மீது வீண்பழி போடும் திமுக அரசு: தங்கமணி

மின்கட்டண உயர்வு விவகாரத்தில் மத்திய அரசு மீது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீண்பழி சுமத்துகிறார் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர்…

தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறையாகும். தமிழக மீனவர்களை உடனே மீட்க…

திருச்சி சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்!

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் ரொக்கம் மற்றும் 57…

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய விண்ணப்பத்தை தமிழக சுற்றுச்சூழல் துறை செயலர் 3 மாதத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க…

சுகாதார துறைக்கு 4 லட்சம் முக கவசங்கள் வழங்கிய ஈஷா!

ஈஷா சார்பில் 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் இன்று வழங்கப்பட்டது.…

ஜெயலலிதாவின் நினைவுப் பரிசுகள் உள்ளிட்டவற்றை காணவில்லை: சி.வி.சண்முகம்!

அதிமுக தலைமை அலுவவகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் நினைவுப் பரிசுகள் உள்ளிட்டவற்றை காணவில்லை என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். கடந்த…

உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபனுக்கு வாழ்த்து: ரஜினிகாந்த்!

இரவின் நிழல் படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். சினிமாவில் ஏதாவது வித்தியாசமாக செய்ய துடிப்பவர் பாத்திபன். அப்படிதான்…

ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு வைத்த சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

சிறுமியிடம் கரு முட்டை எடுத்து விற்பனை செய்ததாக ஈரோடு சுதா மருத்துவமனையின் உள்ள ஸ்கேன் உள்ளிட்ட உபகரணங்களுக்கும் அறைக்கும் வைக்கப்பட்ட சீலை…

கள்ளக்குறிச்சி மாணவி பிரேத பரிசோதனை வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மறு உடற்கூராய்வு செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்ய…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியாவிடம் 3 மணி நேரம் விசாரணை!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று அமலாக்கத் துறை இயக்குநரகம் முன்பு ஆஜராகிய நிலையில் அவரிடம்…

நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கைது!

சோனியா காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.…