அதிமுக அலுவலகத்தின் சாவியை, எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவு!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தின் சாவியை, எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 11…

மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமல்ஹாசன்

மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர்…

குட்கா ஊழல்: 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்கும் சிபிஐ!

அதிமுக முன்னாள அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐ திட்டமிட்டு தமிழக…

நுபுர் சர்மாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை உத்தரவு!

பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு…

காவலர்களின் சொந்த வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது: டி.ஜி.பி.

காவல் துறையில் அரசு வாகனங்களில் மட்டுமே போலீஸ் ஸ்டிக்கர்களை ஒட்டி பயன்படுத்த வேண்டும். காவலர்களின் தனி நபர் வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர்களை…

சொத்து வரி, மின் கட்டண உயர்வு: 25ந் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் 25.07.2022 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும். விலைவாசி உயர்வு, வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து போராட்டம்…

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு!

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது மதகுகளை இயக்கி சோதனை செய்தனர். தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு…

உதயநிதி சிறப்பாக வருவதை கண்டு கழகத்தின் தலைவராக மகிழ்கிறேன்: மு.க.ஸ்டாலின்

இயக்கத்தைக் கட்டிக் காக்கும் பல்வேறு துணை அமைப்புகளுடன் இளைஞரணி தன் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். உதயநிதி சிறப்பாக வருவதை கண்டு…

நுபுர் சர்மாவை கொல்ல ஊடுருவிய பாகிஸ்தான் நபர் கைது!

இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தை அவதூறாக விமர்சித்த பாஜகவின் மாஜி நிர்வாகி நுபுர் சர்மாவை படுகொலை செய்ய சர்வதேச எல்லை…

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்…

உக்ரைன் போர் பட்டினியை ஒழிக்கும் முயற்சியை தடம் புரள செய்யும்: இந்தியா

உக்ரைனின் தீர்க்கப்படாத நெருக்கடி, பட்டினியை ஒழிக்கும் சர்வதேச அளவிலான முயற்சியை தடம் புரள செய்யும் என ஐ.நா.வில் இந்தியா கூறியுள்ளது. சர்வதேச…

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டும்: இம்ரான்கான்

நாட்டில் நியாயமான பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டுமென பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த…

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசின் தடையை மீறி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று விலைவாசி உயர்வுக்கு எதிராக கண்டன…

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: 8 பேரை கைது செய்து சிபிஐ விசாரணை!

நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

பெரியார் பல்கலைக்கழக தேர்வு சர்ச்சை: 3 பேர் கொண்ட குழு அமைப்பு!

பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாள் சர்ச்சை தொடர்பாக ஆராய உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் தலைவராகக் கொண்டு குழு…

கள்ளக்குறிச்சி மாவட்டம் டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வு மையம் மாற்றம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவிருந்த குரூப் -4 தேர்வு நிலமங்கலம் ஏகேடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என…

Continue Reading

அக்னிபாத் வழக்குகள் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி…

எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல்!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வா, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.…