தமிழக- கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு யாருக்கும் இல்லை. தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது என்று கோவையில்…

கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்: முத்தரசன்

கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முத்தரசன்…

மின் கட்டணத்தை உயர்த்த அரசு உத்தேசித்துள்ளது: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணத்தை உயர்த்த அரசு உத்தேசித்துள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக அறிவித்துள்ளார். மின்…

Continue Reading

பாராளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதங்களை நடத்த வேண்டும்: பிரதமர் மோடி

பாராளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதங்களை நடத்த வேண்டும் என்று, பிரதமர் மோடி கூறினார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 22-ந்தேதி நடக்கிறது!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின்…

தி.மு.க. ஆட்சியில் அமர்ந்ததால் தான் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட முடிந்தது: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. தி.மு.க. ஆட்சியில் அமர்ந்ததால் தான் தமிழ் நாடு என்று பெயர் சூட்ட முடிந்தது…

எதிர்க்கட்சிகள் அமளி: பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பாராளுமன்ற மக்களவை கூடியதும் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். பாராளுமன்றத்தின்…

மணல் கொள்ளையை நியாயப்படுத்த முடியாது: அன்புமணி

கட்டுமானப் பணிகளுக்கு மணல் தேவை என்று கூறி மணல் கொள்ளையை நியாயப்படுத்த முடியாது என்று, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: உரிய தண்டனை வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீமதியின் பெற்றோரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.…

திமுக அரசு வெட்கத்தில் தலைகுனிய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு வன்முறை தொடர்பான விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசைக் கடுமையாகச் சாடினார். நாட்டின் குடியரசுத்…

குடியரசு துணை தலைவர் தேர்தல்: ஜக்தீப் தன்கர் வேட்புமனு தாக்கல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர் வேட்புமனு…

மத்தியப் பிரதேசத்தில் நர்மதா ஆற்றில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நர்மதா ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலியானார்கள். 15 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். விபத்தில்…

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு வாக்களித்ததாக ஒடிசாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில்,…

கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 108 பேர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் ஆகஸ்ட் 1…

தனியார் பள்ளிகளை விரைந்து அரசுடமையாக்க வேண்டும்: வேல்முருகன்!

பாலியல் குற்றசாட்டிற்கு உள்ளாகும் தனியார் பள்ளிகளை விரைந்து அரசுடமையாக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். குடியரசு…

சேலத்தில் பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி…

திராவிட இயக்க ஆட்சியை ஒப்புக் கொண்டுள்ளனர்: கி.வீரமணி

தமிழ்நாடு என்று கூறும் ஒவ்வொருவரின் நாக்கும் திராவிட இயக்க ஆட்சியை ஒப்புக் கொண்டு உச்சரிக்கின்றன என கி.வீரமணி கூறியுள்ளார். திராவிடர் கழகத்…

Continue Reading

குடியரசுத் தலைவர் தேர்தல்: சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த மன்மோகன் சிங்!

நாடாளுமன்ற வளாகத்திற்கு சக்கர நாற்காலியில் வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார்.…