கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் கனிமொழி மவுனம் காப்பது ஏன்?: காய்த்ரி ரகுராம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் எவ்வித கருத்தும் தெரிவிக்காதது…

மாணவி மரணம்: தவறு செய்தவர்களுக்கு தண்டணை பெற்று தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த விவகாரத்தில், தவறு செய்தவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என, தமிழக…

தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் கடும் எச்சரிக்கை!

முன் அனுமதியின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க கூடாது என்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி…

சின்னசேலம் வன்முறை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: சைலேந்திரபாபு

கள்ளக்குறிச்சி அருகேவுள்ள தனியார் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.…

நேபாள முன்னாள் பிரதமருடன் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சந்திப்பு!

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேபாள முன்னாள் பிரதமர் பிரசந்தா சந்தித்து பேசினார். நேபாள…

சீன விமானங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது இந்தியா!

சீன விமானங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது இந்தியா என விமானப்படை தளபதி வி.ஆர்.சௌதாரி தெரிவித்தார். கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின்…

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டி!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என சரத் பவார் தெரிவித்தார். குடியரசு துணைத் தலைவர்…

200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை!

இந்தியாவில் 90 சதவீதம் பேர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி…

சமூக அநீதிகள் களையப்படாவிட்டால் போராட்டம் நடைபெறும்: ராமதாஸ்!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த சமூக அநீதிகள் களையப்படாவிட்டால் போராட்டம் நடைபெறும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுக்குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…

மாணவி மரண விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்: அண்ணாமலை

மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.…

மாணவி மரணத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தின் பின்னணியை ஆய்வு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர்…

சிங்கப்பூருக்கு போக அனுமதி கேட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம்!

சிங்கப்பூர் நாட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.…

காவல்துறைக்கே பாதுகாப்பு தேடும் நிலையில் தமிழகம்: தமாகா!

காவல்துறைக்கே பாதுகாப்பு தேடும் நிலையில் தமிழகம் உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ்…

கள்ளக்குறிச்சி கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: அன்புமணி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் +2 மாணவி மர்ம மரணம் தொடர்பான போராட்டத்தில் , கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க…

கலவரம் வருத்தமளிக்கிறது, மக்கள் அமைதி காக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

கலவரம் வருத்தமளிக்கிறது, மக்கள் அமைதி காக்க வேண்டும். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சின்னசேலம் அருகே கனியாமூரில்…

பள்ளி மாணவி மரணம் குறித்து அந்தப் பள்ளியின் செயலாளர் சாந்தி விளக்கம்!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் குறித்து அந்தப் பள்ளியின் செயலாளர் சாந்தி விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை…

வன்முறை வெடித்த பள்ளி இப்போது திறக்கப்படாது: மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம்!

வன்முறை நடைபெற்ற பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை. பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார் என மெட்ரிகுலேசன் பள்ளிகள்…

கள்ளக்குறிச்சி பள்ளியில் இருந்து பொருட்களை அள்ளிச்சென்ற மக்கள்!

பள்ளியில் இருந்த பொருட்களை எல்லாம் அள்ளிச்சென்றனர். பெஞ்ச், நாற்காலி, ஏசி, உள்ளிட்ட பொருட்களை இரு சக்கர வாகனங்களில் கையில் கிடைத்தது எல்லாம்…