தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், சென்னைப் புறநகர் பகுதிகள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் எங்கெல்லாம் தூர்வாரும் பணிகள்…

இப்படியே சென்றால் காவிரி என ஒன்று இருந்ததையே மறந்துவிட வேண்டியதுதான்: சீமான்!

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்காத அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. அப்போது…

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்கள் வென்ற இந்திய அணிக்கு ஸ்டாலின் பாராட்டு!

“107 பதக்கங்களை அள்ளியதன் மூலமாக அபாரமான திறன், உறுதி மற்றும் அர்ப்பணிப்பை நமது விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்” என்று தமிழக…

பட்டாசு தொடர்பான விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!

அண்மைக்காலங்களில் பட்டாசு விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் விதிகளை கடுமையாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்…

பிரபல நடிகர், நடிகைகள் இளைஞர்களின் சீரழிவிற்கு காரணமாய் அமையலாமா?: நாராயணன் திருப்பதி

பிரபல நடிகர், நடிகைகள் இளைஞர்களின் சீரழிவிற்கு காரணமாய் அமையலாமா? என நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் உருவான லியோ…

பாஜக ஆட்சியில் அமலாக்கத்துறை, ஐ.டி துறை, சி.பி.ஐ போன்ற மத்திய முகமைகள் சீரழிந்துள்ளது: கே.பாலகிருஷ்ணன்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனை குறி வைத்து ஏவப்பட்டுள்ள ரெய்டில் என்ன கண்டறிந்தார்கள்? எதிர்க் கட்சிகளின் அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள திராணியில்லாத பாஜக…

ஊழலை ஒழிக்க சேவை பெறும் உரிமைச் சட்டம் என்ற சிறந்த ஆயுதம்: அன்புமணி

ஊழலை ஒழிக்க, சேவை பெறும் உரிமைச் சட்டம் என்ற சிறந்த ஆயுதம் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்த அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது…

விபத்துத் தடுப்பு ஏற்பாடுகளில் கடுமையான நடைமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை?: முத்தரசன்

“அத்திப்பள்ளியில் நடந்தது போன்ற கோர விபத்துக்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒரு விபத்து உணர்த்தும் படிப்பினையில், அடுத்துத் தேவையான பாதுகாப்பு மற்றும் விபத்துத்…

பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதி: இ-மெயில் மூலம் மிரட்டல்!

டெல்லி திகார் சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவித்து ரூ.500 கோடி தராவிட்டால் பிரதமர் மோடியை படுகொலை செய்வோம், நரேந்திர…

ஹமாஸ் படையை தேடி தேடி அழிப்போம்: இஸ்ரேல் பிரதமர் சூளுரை!

ஹமாஸ் படை நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய…

இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: செஞ்சி மஸ்தான்

இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி…

Continue Reading

முதல்வர் ஸ்டாலினுடன் சிபிஎம் தலைவர்கள் திடீர் சந்திப்பு!

திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று சந்தித்து லோக்சபா…

அணைகளை கையாளும் அதிகாரம் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதால் குறுவை பயிர்களையும் காக்க முடியாது; உழவர்கள் கண்ணீரையும் துடைக்க முடியாது…

எம்.ஜி.ஆர்.க்கு அப்புறம் சிவகார்த்திகேயன் தான் என தலைப்பு வைத்து விடாதீர்கள்: சிவகார்த்திகேயன்

“ஒருக்கட்டத்தில் படத்துக்கு நிதி தேவை என்ற நிலை வந்தபோது, நான் சம்பளம் வேண்டாம், படம் சிறப்பாக வர வேண்டும் என்று சொன்னேன்.…

அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் பலியான 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி: மு.க. ஸ்டாலின்

தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழந்துளனர். இந்த…

ஜெயலலிதா சொத்துகள்: தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பெங்களூரு நீதிமன்றம் கெடு!

ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பெங்களூரு நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான…

இஸ்ரேலில் தமிழ்நாட்டை சேர்ந்த 15 பேர் சிக்கி தவிப்பு!

இஸ்ரேலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 பேர் சிக்கி தவிப்பதாக அயலக தமிழர் நலவாரியம் தெரிவித்துள்ளது. போர் தீவிரமடைவதால் தங்களை மீட்குமாறு அவர்கள்…

வெள்ள பாதிப்புக்கு உதவுவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை: மம்தா பானர்ஜி

வெள்ள பாதிப்புக்கு உதவுவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். சிக்கிமில் சமீபத்தில்…