இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன்!

இஸ்ரேல் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை, அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசி வழியே தொடர்பு…

திறமையற்ற முதல்-மந்திரி, சுகாதார மந்திரி பதவி விலக வேண்டாமா?: ஆதித்ய தாக்கரே

அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர் மரணத்திற்கு காரணமாக திறமையற்ற முதல்-மந்திரி மற்றும் சுகாதாரத்துறை மந்திரி பதவி விலக வேண்டாமா என்று ஆதித்ய தாக்கரே…

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக களமிறங்கும் தாலிபான்!

இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், பாலஸ்தீனுக்காக ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அமைப்பு முன்வந்து இருப்பதாக அறிவித்து உள்ளது…

ஆப்கானிஸ்தான் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம்: 320 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் நேற்று…

இஸ்ரேலின் சுய பாதுகாப்புக்கான உரிமை மறுக்க முடியாதது: ஜெலன்ஸ்கி

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து உள்ளார். இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ்…

அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் பலி!

பெங்களூரு அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4…

தமிழ்நாட்டில் மருத்துவ வளர்ச்சி வானம் வரை உயர்ந்துள்ளது: குஜராத் மருத்துவ குழு!

தமிழ்நாட்டில் மருத்துவ வளர்ச்சி என்பது வானம் வரை உயர்ந்து நிமிர்ந்து அளவுக்கு உள்ளது என்று குஜரத்தில் இருந்து வந்த மருத்துவர்கள் குழு…

‘இறுகப்பற்று’ படக்குழுவுக்கு நடிகர் சூர்யா பாராட்டு!

‘இறுகப்பற்று’ படத்தின் படக்குழுவுக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்து உள்ளார். இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும்…

ரோஜாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்!

நடிகை ரோஜாவை ஆபாசப் பட நடிகை என விமர்சிப்பதற்கு சக நடிகையான ரம்யா கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். 1999ம்ஆண்டு தெலுங்கு தேசம்…

நாளை மறுநாள் தொடங்குகிறது தமிழ்நாடு பேரவைக் கூட்டத்தொடர்!

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டுமென பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படவிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடா்…

அக்டோபர் 11-ம் தேதி நடக்கும் பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு!

காவிரி பிரச்சினையில் அக்டோபர் 11-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற உள்ள பொது வேலை…

இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே போர் மூண்டிருக்கும் நிலையில் அங்குள்ள தமிழர்கள் தொடர்புகொள்ள தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்களை…

கடினமான இந்த நேரத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது: பிரதமர் மோடி!

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடினமான இந்த நேரத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளதாக பிரதமர்…

ராஜஸ்தானில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: முதல்வர் அசோக் கெலாட்!

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

தொல்லியல் ஆய்வில் நிரந்தர ஒளிச்சுடராக ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் விளங்குவார்: பெ.மணியரசன்

தொல்லியல் ஆய்வில் நிரந்தர ஒளிச்சுடராக ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் விளங்குவார் என்று பெ.மணியரசன் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர்…

இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதில் 200 பாலஸ்தீனியர்கள் பலி!

பாலஸ்தீனத்தின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 200 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் மூண்டிருக்கும்…

காவிரி பிரச்சினை: அக்.11-ல் டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம்!

காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், கர்நாடகாவில் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும்,…

சகோதரத்துவ உணர்வோடு காவிரி நீரை பகிர்ந்துகொள்ள வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்!

“சகோதரத்துவ உணர்வோடு காவிரி நீரை பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்று கர்நாடக மேலவை குழுவினரிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத்…