ஓ.பன்னீர்செல்வம் கடிதம் பரிசீலனையில் உள்ளது: சபாநாயகர் அப்பாவு
அ.தி.மு.க.வில் நடக்கும் கட்சி விசயங்கள் பற்றி பத்திரிகைகளில்தான் பார்த்தேன். அது அவர்கள் கட்சி விசயம். அதுபற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சென்னையில்…
போதிய பாதுகாப்பு இல்லாததே ஷின்சோ அபே கொல்லப்பட்டதற்கு காரணம்!
போதிய பாதுகாப்பு இல்லாததே முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொல்லப்பட்டதற்கு காரணம் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
உப்பைத் தின்ற ஆர்.எஸ்.பாரதியை அதிமுக தண்ணீர் குடிக்க வைக்கும்: ஜெயக்குமார்
உப்பைத் தின்ற ஆர்.எஸ்.பாரதியை அதிமுக தண்ணீர் குடிக்க வைக்கும் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். அதிமுகவையும் அக்கட்சியின் இடைக்கால…
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசம்: மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு அன்புமணி வரவேற்பு!
கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
அதிமுக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: டி.டி.வி. தினகரன்
அதிமுக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுகவில் உட்கட்சி மோதல் பெரியளவில் வெடித்துள்ள…
கோத்தபய தப்பிச் செல்ல இந்தியா உதவவில்லை: இந்திய தூதரகம்
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக வெளியாகி உள்ள செய்திக்கு இலங்கையில் உள்ள இந்திய…
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள்: ஜூலை 15-ம் தேதி விசாரணை!
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள அனைத்து பொதுநல வழக்குகள் அனைத்தும் ஜூலை 15-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.…
ஜூலை 28ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக ஜூலை 28 ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. செஸ் ஒலிம்பியாட்…