டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகளுடன் தம்பதி கைது!

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், 45 கைத்துப்பாக்கிகளுடன் வந்த இந்திய தம்பதியை நேற்று சுங்கத்துறை அதிகாரிகள் கைது…

ஓ.பன்னீர்செல்வம் கடிதம் பரிசீலனையில் உள்ளது: சபாநாயகர் அப்பாவு

அ.தி.மு.க.வில் நடக்கும் கட்சி விசயங்கள் பற்றி பத்திரிகைகளில்தான் பார்த்தேன். அது அவர்கள் கட்சி விசயம். அதுபற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சென்னையில்…

மைக்ரோசாப்ட்டில் 1800 ஊழியர்கள் நீக்கம்! கூகுளில் ஆட்குறைப்பு!

மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது ஊழியர்களை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. புதிதாக பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.…

இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறோம்: ஐ.நா.

இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்…

போதிய பாதுகாப்பு இல்லாததே ஷின்சோ அபே கொல்லப்பட்டதற்கு காரணம்!

போதிய பாதுகாப்பு இல்லாததே முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொல்லப்பட்டதற்கு காரணம் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

கனடாவில் காந்தி சிலை சேதம்: இந்தியா கண்டனம்!

கனடாவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கனடா ஆண்டோரியோவில் ரிச்மண்ட் ஹில் யாங்கே தெருவில் பிரசித்தி…

இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யா தான் பொறுப்பு: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும். உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன்…

உப்பைத் தின்ற ஆர்.எஸ்.பாரதியை அதிமுக தண்ணீர் குடிக்க வைக்கும்: ஜெயக்குமார்

உப்பைத் தின்ற ஆர்.எஸ்.பாரதியை அதிமுக தண்ணீர் குடிக்க வைக்கும் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். அதிமுகவையும் அக்கட்சியின் இடைக்கால…

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் வெளியீடு!

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி தொடங்கி…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசம்: மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு அன்புமணி வரவேற்பு!

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

கொரோனா தொற்று: முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள்…

ஆரியர்கள், திராவிடர்கள் என்பதை ஆங்கிலேயர்கள்தான் உருவாக்கினார்கள்: ஆளுநர்!

ஆரியர்கள், திராவிடர்கள் என்பதை ஆங்கிலேயர்கள்தான் உருவாக்கினார்கள் என்பதை அருங்காட்சியகங்கள் வழியாக தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். மதுரை…

அதிமுக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: டி.டி.வி. தினகரன்

அதிமுக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுகவில் உட்கட்சி மோதல் பெரியளவில் வெடித்துள்ள…

கோத்தபய தப்பிச் செல்ல இந்தியா உதவவில்லை: இந்திய தூதரகம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக வெளியாகி உள்ள செய்திக்கு இலங்கையில் உள்ள இந்திய…

ஓப்போ இந்தியா நிறுவனம் ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது!

ஓப்போ இந்தியா நிறுவனம் ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான…

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள்: ஜூலை 15-ம் தேதி விசாரணை!

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள அனைத்து பொதுநல வழக்குகள் அனைத்தும் ஜூலை 15-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.…

நீட் விலக்கு சட்டம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: ராமதாஸ்

நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை தமிழக அரசும், ஆளுனர் மாளிகையும் தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும்…

ஜூலை 28ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக ஜூலை 28 ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. செஸ் ஒலிம்பியாட்…