78 வருடங்களுக்கு மேலாக இலங்கை நாட்டை சோழ மன்னர்கள் ஆண்டார்கள்: பொன்.மாணிக்கவேல்

78 வருடங்களுக்கு மேலாக இலங்கை நாட்டை சோழ மன்னர்கள் ஆண்டார்கள் என்பதற்காக வாழும் நினைவு தூணாக, உத்தம சோளீஸ்வர உடைய மகாதேவர்…

குஜராத் கலவர வழக்கில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சிவ் பட் கைது!

குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002-ம் ஆண்டு வகுப்பு கலவரம் ஏற்பட்டது. புலனாய்வு குழுவின் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. குஜராத்…

இலங்கை அதிபரானார் ரணி்ல் விக்ரமசிங்கே: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யப்பா அறிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் அவசர நிலை பிரகடனம்! இலங்கையில…

மெக்சிகோ பள்ளியில் 14 வயது மாணவன் மீது தீவைப்பு!

மெக்சிகோவில் இனம் மற்றும் மொழி பாகுபாட்டால் பள்ளி வகுப்பறையில் வைத்து பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவர் ஒருவரை 2 மாணவர்கள் தீவைத்த…

கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மாலத்தீவில் மக்கள் போராட்டம்!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவிற்கு தப்பியோடிய நிலையில், அவரை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வலியுறுத்தி மாலத்தீவு அதிபர் மாளிகை முன்பு…

மதுரை வந்த ஆளுநர் ரவிக்கு கறுப்பு கொடி போராட்டம்: 17 பேர் கைது!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை…

ஜூலை 17ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 17ம் தேதி கூடும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம்…

பொன்னையன் ஆடியோ பற்றி ஒண்ணும் சொல்ல விரும்பல: சி.வி.சண்முகம்!

கட்சி சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு உடனடியாக அங்கீகாரம் வழங்குமாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு…

ஓபிஎஸ்ஸால் தர்மயுத்தம் சீன் போட முடியல: கோகுல இந்திரா!

இந்த முறை தர்மயுத்தம் என்ற சீனை போட முடியாததால் ஓ.பன்னீர்செல்வம் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கடுமையாக…

முதல்வர் ஸ்டாலின் நலம்பெற ஓ. பன்னீர்செல்வம் பிரார்த்தனை!

முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில்…

எடப்பாடி தேவையில்லாமல் தி.மு.க.வை சுரண்டிப் பார்த்திருக்கிறார்: ஆர்.எஸ்.பாரதி

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக…

இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது: அமித் ஷா!

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

திரவுபதி முர்முக்கு ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு ஆதரவு!

பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முக்கு, ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு இருவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளராக…

விசா மோசடியில் கார்த்திக் சிதம்பரத்திற்கு தொடர்பு: அமலாக்கத் துறை

பணம் வாங்கி, சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக ‘விசா’ பெற்றுத் தந்த வழக்கில் காங்கிரஸ் எம்.பி., கார்த்திக்கு தொடர்பு உள்ளது முதற்கட்ட விசாரணையில்…

இரவின் நிழல்: பார்த்திபனுக்கு ரஜினிகாந்த் பாராட்டு!

இரவின் நிழல் படத்தின் மூலம் வித்தியாசமாக முயற்சி செய்திருக்கும் பார்த்திபனுக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இரவின் நிழல் என்கிற படத்தைத் தற்போது…

வைரமுத்துவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்துவுக்கு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி…

குரு பூர்ணிமா நாளில் கருணாநிதிக்கு நன்றி சொன்ன குஷ்பு!

குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு.…

ஆளுநரின் நடவடிக்கை கடும் கண்டத்துக்கு உரியதாகும்: வைகோ

ஆளுநர் ரவிக்கு வானளாவிய அதிகாரமெல்லாம் கிடையாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள…