மத்தியப் பிரதேசத்தின் பெண்களின் நிலையைக் கண்டு நாடு முழுவதும் வெட்கப்படுகிறது: ராகுல்

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் 8 கி.மீ தூரம் வரை உதவி கேட்டு ரத்தக்கறை…

வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அரசு அறிவுறுத்தல்!

வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாட்டின் பல…

தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைக் கூட திறக்க முடியாது: சித்தராமையா

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுப்படி இன்று முதல் தமிழ்நாட்டுக்கு 3,000 கன அடி நீர் திறக்க வேண்டும்; ஆனால் தமிழ்நாட்டுக்கு சொட்டு…

ஈராக்கில் திருமண விழாவில் பயங்கர தீ விபத்து: 120 பேர் பலி!

ஈராக்கில் திருமண விழாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் மணமக்கள் உள்பட 120 பேர் உடல் கருகி பலியாகினர். ஈராக்…

கொரோனாவை விட கொடூர வைரஸால் மனிதர்களுக்கு பேராபத்து!

கொரோனாவை விட கொடூர வைரஸால் உருவாகும் Disease X தொற்று மனிதர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த…

அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் ஏ ஆர் ரகுமான் மீது புகார்!

அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் அளித்த புகாருக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஏ.ஆர்.ரகுமானின் மேலாளரும், ‘தி குரூப்’ நிறுவன…

குழந்தைகளின் பிறந்த நாளை கொண்டாடிய நயன்தாரா-விக்னேஷ் சிவன்!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தங்களுடைய இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்கள். நடிகை நயன்தாரா- இயக்குனர்…

கொலீஜியத்தின் 70 சிபாரிசுகள் நிலுவை: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி!

கொலீஜியத்தின் 70 சிபாரிசுகளை நிலுவையில் வைத்திருப்பது குறித்து மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்…

கமல்ஹாசனின் கால்தூசிக்கு கூட உதயநிதி ஈடாக மாட்டார்: அண்ணாமலை

“கமல் சார்.., உதயநிதிகிட்ட போய் உங்க தன்மானத்தை அடகு வைக்கீறீங்களே..” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது திமுகவினரை கொந்தளிக்க…

போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வான 156 பேருக்கு சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியின் போது பணி நியமன ஆணையை…

விஜயபாஸ்கரின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை…

மத்திய அரசு திட்டங்களில் தொழில்நுட்ப பயன்பாட்டால் ஊழல் தடுக்கப்பட்டது: பிரதமர் மோடி

மத்திய அரசு திட்டங்களில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், ஊழல் தடுக்கப்பட்டுள்ளது என்று 51 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி பிரதமர் மோடி…

நடிகை ஜனனியை ஏமாற்றிய பிரபல ஆன்லைன் நிறுவனம்!

அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஜனனியை ஒரு பிரபல நிறுவனம் ஏமாற்றியதாக கூறியிருக்கிறார். நடிகை ஜனனி தமிழ் மற்றும்…

எனது உயர்விலும் தாழ்விலும் பயணித்த அனைவருக்கும் நன்றி: அஞ்சலி

நடிகை அஞ்சலி தற்போது 50-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை அஞ்சலி ஆந்திராவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழில் அதிக படங்களில்…

தற்போது யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை: கிரண்

தற்போது யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை என்று நடிகை கிரண் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழில் ஜெமினி…

துணைவேந்தர் தேடல் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனத்துக்கான தேடல் குழுவில் யுஜிசி உறுப்பினரை நிராகரித்து உயர் கல்வித் துறை அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பை…

கன்னட இன வெறியர்கள் தமிழக முதல்வரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சீமான்!

கன்னட இன வெறியர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

சிறு, குறு தொழில் நிறுவன கோரிக்கைகளுக்கு முதல்வர் நேரடியாக தீர்வு காண வேண்டும்: முத்தரசன்

சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கை மீது முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்…