திமுக அரசு விளம்பரத்தை மட்டும் நம்பி ஆட்சி செய்கிறார்கள்: சீமான்

திமுக அரசு விளம்பரத்தை மட்டும் நம்பி ஆட்சி செய்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திண்டுக்கல்லில்…

கொடநாடு வழக்கில் மேலும் ஒருவர் கைது!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம்…

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

நடிகை மீனாவின் கணவர் சென்னையில் நேற்று இரவு மரணம் அடைந்தார். சிவாஜி கணேசன் நடித்த ‘நெஞ்சங்கள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக…

Continue Reading

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு!

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து உள்ளனர். மேலும் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு…

பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழு மீது துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழு மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு போலீசார் உள்பட 3…

ஜோர்டனில் குளோரின் நிரப்பப்பட்ட டேங்கர் வெடித்து சிதறியது: 12 பேர் பலி!

ஜோர்டனில் குளோரின் நிரப்பப்பட்ட டேங்கர் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட வாயு கசிவில் மூச்சுத் திணறி 12 பேர் பலியாகினர். உயிரிழப்பு மேலும்…

அமெரிக்காவில் லாரியில் இருந்து 46 பேர் சடலமாக மீட்பு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 46 அகதிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளது சான்…

நீட் தேர்வு திட்டமிட்டபடி ஜூலை 17-ந்தேதி நடத்தப்படும்!

நீட் தேர்வு நடைபெறும் நேரத்தில் பல்வேறு தேர்வுகள் நடப்பதால் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் கோரிக்கையை…

அரபிக்கடலில் தரையிறங்கிய ஹெலிகாப்டரில் பயணித்த பணியாளர்கள் பத்திரமாக மீட்பு!

மும்பையிலிருந்து அரபிக்கடல் வழியாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று அரபிக்கடலில் அவசரமாக…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார்: அன்புமணி

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை…

ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் ‘தி ஹிந்து’ குழுமத்தின்…

மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.50 லட்சம்: மு.க.ஸ்டாலின்

நவி மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.50 இலட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.…

கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் மீதான வழக்கு ரத்து!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன்,…

அசாமில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 135ஆக அதிகரிப்பு!

அசாம் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்து இருக்கிறது. அசாமில் கடந்த…

அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!

அமர்நாத் கோவிலுக்கு செல்லும் வழித்தடங்களில் 130க்கும் மேற்பட்ட மோப்ப நாய்களை பயன்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு சிறப்பு…

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது. இது…

இந்து சமய அறநிலையத்துறை தூங்கிக் கொண்டு இருக்கிறது: உயர் நீதிமன்றம்

கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறது…

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் ஊரடங்கு போன்ற கொரோனா கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்புள்ளதா என்பது பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் கொரோனா…