அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு!
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து உள்ளனர். மேலும் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு…
பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழு மீது துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி
பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழு மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு போலீசார் உள்பட 3…
அமெரிக்காவில் லாரியில் இருந்து 46 பேர் சடலமாக மீட்பு!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 46 அகதிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளது சான்…
அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!
அமர்நாத் கோவிலுக்கு செல்லும் வழித்தடங்களில் 130க்கும் மேற்பட்ட மோப்ப நாய்களை பயன்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு சிறப்பு…
இந்து சமய அறநிலையத்துறை தூங்கிக் கொண்டு இருக்கிறது: உயர் நீதிமன்றம்
கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறது…