தமிழக மீனவர்கள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள்ளைர்கள் தாக்குதல்!

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி ரூ.3 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ…

வந்தே பாரத் ரயில்களில் 1.11 கோடி பேர் பயணம்: பிரதமா் மோடி

நாட்டில் 11 மாநிலங்களில் உள்ள மத மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும் ஒன்பது வந்தே பாரத் ரயில் சேவையை காணொலிக் காட்சி…

Continue Reading

போராட்டம் நடத்திய கேங்மேன்களுக்கு சம்மன் வழங்கும் முயற்சியை கைவிட வேண்டும்: இபிஎஸ்

“திமுக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதல்வரின் தொகுதியிலேயே, கேங்மேன் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் போராட்டம்…

லேண்டர், ரோவர் செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

வெப்பநிலை அதிகரிக்கும் வரை, உள்ளே உள்ள அமைப்புகள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்று இஸ்ரோ…

சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் அக்டோபர்5ஆம் தேதி வரை நீட்டிப்பு!

ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் அக்டோபர் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…

இந்திய கலாசாரத்தை உலகமே கொண்டாடி வருகிறது: பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று 105வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய கலாசாரத்தை உலகமே கொண்டாடி…

பாகிஸ்தானின் பொருளாதார மாடல் தோல்வி அடைந்துவிட்டது: உலக வங்கி

பாகிஸ்தானின் பொருளாதார மாடல் தோல்வி அடைந்துவிட்டதாகவும், கடந்த ஓராண்டில் மட்டும் 1.25 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்றுவிட்டதாகவும் உலக வங்கி…

கனடா மேற்கொண்டு வரும் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: அமெரிக்கா

‘நிஜ்ஜாா் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடா மேற்கொண்டு வரும் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் தடை…

சவுண்ட் ஆஃப் மியூசிக் படம் எப்போது பார்த்தாலும் என்னை குழந்தைப்பருவத்துக்கு அழைத்து செல்கிறது: சமந்தா

சவுண்ட் ஆஃப் மியூசிக் படம் எப்போது பார்த்தாலும் என்னை குழந்தைப்பருவத்துக்கு அழைத்து செல்கிறது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு,…

போஸ்டர் வெளியிட்டு துருவ் விக்ரமிற்கு வாழ்த்து தெரிவித்த மாரிசெல்வராஜ்!

துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மாரி செல்வராஜும் துருவ் விக்ரமும் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர்…

‘விடுதலை 2’வில் இணைந்துள்ள மஞ்சு வாரியர் – தினேஷ்!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியர் இணைந்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் முதல்…

திமுக ஐடி விங் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: ஆர்எஸ்எஸ்.!

திமுகவின் ஐடிவிங் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விவகாரம் மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.…

60 சதவீதம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கவில்லை: அண்ணாமலை!

60 சதவீதம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்று ஆனைமலை பாத யாத்திரையில் பா.ஜனதா மாநில அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜனதா…

அ.தி.மு.க., பா.ஜ.க. இடையேயான பிரச்சினை தற்காலிக அரசியல் நாடகம்: திருமாவளவன்

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஒரு போதும் முறியாது. அ.தி.மு.க., பா.ஜ.க. இடையேயான பிரச்சினை தற்காலிக அரசியல் நாடகம் என திருமாவளவன் எம்.பி.…

எம்பிபிஎஸ் காலி இடங்களில் தமிழக மாணவர்களை சேர்க்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

அரசு மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து இடங்களையும் மத்திய அரசிடம் இருந்து திரும்பப் பெற்று, அதை தமிழக மாணவ, மாணவிகளை…

இந்திய மொழிகளில் சட்டங்களை உருவாக்க அரசு முயற்சிக்கிறது: பிரதமர் மோடி

அனைவருக்கும் புரியும் எளிய முறையிலும், அதிகபட்ச இந்திய மொழிகளிலும் சட்டங்களை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக பிரதமர் மோடி பேசி உள்ளார்.…

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளிடம் கருத்துக்கேட்க முடிவு!

டெல்லியில் நேற்று முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டுவருவது…

உலகிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்களை கொண்ட நாடு பாகிஸ்தான்: இந்தியா

ஐநா பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் உலகிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்களைக் கொண்ட நாடு என, இந்தியா கடுமையான பதிலடி தந்தது.…