மீளா உறக்கத்திற்கு சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர்!

நிலவில் தூக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் கருவியை எழுப்ப முயற்சித்து வருகிறோம். ஆனால் அவற்றில் இருந்து…

கர்நாடகாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் தீவிரம்!

தமிழக அரசுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை எதிர்த்தும் கர்நாடகாவில் நேற்று கன்னட ரக் ஷன வேதிகே அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் போராட்டம் நடத்தினர்.…

கேரளாவில் 5-வது நாளாக நிபா பாதிப்பு இல்லை: வீணா ஜார்ஜ்

தொடர்ந்து 5-வது நாளாக நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவை நிபா வைரஸ்…

சந்திரபாபு நாயுடுவை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அம்மாநில சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும்…

உக்ரைனுக்கு தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்குவோம்: ஜஸ்டின் ட்ரூடோ

உக்ரைனுக்கு கனடா அரசு அடுத்த வருடமும் தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்கும் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்யாவின்…

கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு சோனியா காந்தி, மம்தா பானர்ஜிக்கு அழைப்பு!

கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சோனியா காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. மகளிர் அணி சார்பில்…

சனாதனம் பத்தி பேசுனா.. ஒரு சின்ன புள்ளைய அடிப்பீங்களா: கமல்ஹாசன்

“சனாதனம் பற்றி பேசினால் ஒரு சின்ன புள்ளைனு கூட பார்க்காமல் தர்ம அடி கொடுப்பீங்களா?” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக…

முற்றிலும் கேவலமானது: திருமண வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்த சாய் பல்லவி!

நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயன் பட இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமியை திருமணம் செய்ததாக பரவிய வதந்திக்கு ஒரே ஒரு பதிவில் பதிலடி…

விஷால் தன்னை பெரிய ஆள் என்று எண்ண வேண்டாம்: ஐகோர்ட் நீதிபதி!

விஷால் தன்னை பெரிய ஆள் என்று எண்ண வேண்டாம் என்று கடும் கண்டனத்துடன் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மதுரை சினிமா பைனான்சியர்…

மும்பை விமான நிலையத்தில் சுருதிஹாசனை பின்தொடர்ந்த மர்ம நபர்!

நடிகை சுருதிஹாசனை சில தினங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் மர்ம நபர் பின்தொடர்ந்ததும், அவரை பார்த்து சுருதிஹாசன் கடுப்பாகி சத்தம்…

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஒரு நாளுக்கு முன்பு முடிக்கப்பட்டது!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடக்க வேண்டும். ஆனால் ஒரு நாளுக்கு முன்பாகவே தேதி குறிப்பிடாமல் இரு…

தமிழகத்தை தலைகுனிய வைத்த தயாநிதி மாறன்: நாராயணன் திருப்பதி!

முன்னாள் மத்திய அமைச்சர், எம்.பி தயாநிதி மாறன் புதிய பாராளுமன்றத்தில் தமிழை, தமிழனை, தமிழகத்தை தலைகுனிய வைத்து விட்டதாக பாஜகவின் நாராயணன்…

அங்கீகரிக்கப்பட்ட கொள்ளையே நீட் தேர்வின் உண்மையான இலக்குகளாகும்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு சர்ச்சையான நிலையில், அதுதொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்…

மத்திய பா.ஜனதா அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: உதயநிதி ஸ்டாலின்

மத்திய பா.ஜனதா அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின்…

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நிதிஷ்குமார்

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார். இந்தியாவில் 10…

பிரதமர் மோடி விலைவாசி உயர்வு குறித்து வாய் திறப்பதில்லை: பிரியங்கா காந்தி

கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு அள்ளிக்கொடுக்கும் பிரதமர் மோடி, விலைவாசி உயர்வு குறித்து வாய் திறப்பதில்லை என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சத்தீஷ்கார்…

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் சந்திப்பு!

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ஜோ பைடன் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை…

எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வே கட்-ஆஃப் தேர்வு தான்: அண்ணாமலை

எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வே கட்-ஆஃப் தேர்வு தான். இதைத் தான் தற்போது பூஜ்ஜியம் மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்று அறிவிக்கப்பட்டு…