அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சந்திரபாபு நாயுடு கைது: வைகோ!

அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசால் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார் என்று மதிமுக பொதுச்…

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை: ஜெயக்குமார் அறிவிப்பு!

பாஜகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணியைப் பொறுத்தவரையில், பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று அதிமுக…

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை: டி.ஆர் பாலு

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், திராவிட நாடு பிரிவினை கோரிக்கை தொடர்பாக பேரறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை சுட்டிக்காட்டினார் திமுகவின்…

நாம் தமிழர் கட்சியின் சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜர்!

நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில்…

பழைய நாடாளுமன்ற கட்டிடம் இளைய தலைமுறைக்கு உத்வேகத்தைக் கொடுக்கும்: பிரதமர் மோடி

நாம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு போனாலும், இப்பழைய நாடாளுமன்ற கட்டிடம் வரும் தலைமுறையினருக்கான உத்வேகமாக தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி…

கேசிஆர், ஓவைசி இருவரும் மோடிக்கு சொந்தக்காரங்க: ராகுல் காந்தி!

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது மத்திய ஏஜென்சிகள் விசாரணைகளை நடத்தினாலும், தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி…

இசை அமைப்பாளர் அனிருத்துடன் கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா?

இசை அமைப்பாளர் அனிருத்தும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இதுபற்றி கீர்த்தி சுரேஷின் தந்தையும் தயாரிப்பாளருமான…

உளவுக் கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்

கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருக்கும் ஷி யான் உளவுக் கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க…

தமிழக எம்.பி.கள் குழு மத்திய நீர்வளத் துறை அமைச்சரை இன்று சந்திக்கிறது!

காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக எம்.பி.கள் குழு மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்திக்கிறது. காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும்…

பா.ஜ.க.வினர் சனாதனத்தை பற்றி பேசி தப்பிக்க பார்க்கிறார்கள்: முத்தரசன்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் பா.ஜனதாவினர் சனாதனத்தைப் பற்றி பேசி தப்பிக்க பார்க்கிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்…

தமிழகத்திற்கு காவிரி நீர் தரமுடியாது என கர்நாடகா கூறுவது சட்டவிரோதம்: ஓ பன்னீர் செல்வம்

தமிழகத்திற்கு காவிரி நீர் தரமுடியாது என கர்நாடகா கூறுவது சட்டவிரோதம் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறினார். அதிமுக…

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நிதிஷ்குமாரை நம்பவில்லை: சிராக் பஸ்வான்

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நிதிஷ்குமாரை நம்பவில்லை என்று சிராக் பஸ்வான் தெரிவித்தார். உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் உள்ள விமான நிலையத்தில் லோக்…

மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்; தேர்தலுக்கு தயார்: காங்கிரஸ்

சமூக, பொருளாதார நீதி, சமத்துவம் ஆகியவை குறித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

அண்ணாதுரை மாபெரும் தலைவர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்: அண்ணாமலை!

அண்ணாதுரை மாபெரும் தலைவர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். திராவிட அரசியலில் குடும்பம் வரக்கூடாது என சொன்ன மாமனிதர் அவர். அவரை நான்…

சமரசம் என்பது என் சரித்திரத்திலே கிடையாது: சீமான்

சீமானுக்கு எதிராக கொடுத்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ள நிலையில், அவரிடம் நான் பேசவில்லை என்றும் சமரசம் என்பது என் சரித்திரத்திலேயே…

இந்த கூட்டத்தொடரோடு நாடாளுமன்றம் முடிவடைகிறதா?: திருச்சி சிவா

நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்க உள்ளதா என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.…

நீங்கள் தமிழ்நாடு மக்களின் பிரதிநிதி அல்ல: ஆளுநர் ரவிக்கு ‘குட்டு’ வைத்த சவுக்கு சங்கர்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஒரு முக்கிய விஷயத்தை சுட்டிக்காட்டி, சமூக…

இலங்கை தமிழர்களுக்கு 1,591 வீடுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்காக முதல் கட்டமாக ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை முதல்வர்…