இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம்: ஆளுநர் ஆர்.என்.ரவி
தஞ்சையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தஞ்சை…
அண்ணா இல்லனா அண்ணாமலை ஆடு மேய்க்கனும்: ஆர்.எஸ்.பாரதி
ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த அண்ணாமலை ஐ.பி.எஸ். அதிகாரியானது அண்ணாவும், பெரியாரும் போட்ட பிச்சை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்து…
மணிப்பூரில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட ராணுவ வீரர் படுகொலை!
மணிப்பூர் மாநிலத்தில் விடுப்பில் சென்றிருந்த ராணுவ வீரர் கடத்தி மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.…
விஸ்வகர்மாக்களை அங்கீகரித்து ஆதரிப்பது காலத்தின் தேவை: பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் உள்ள துவாரகாவில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டமான ‘யசோபூமி’யை நேற்று…
இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித் தர நம்மால் முடியும்: மு.க. ஸ்டாலின்
வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று வேலூரில் நடைபெற்ற விழாவில்…
Continue Reading
சீதையாக நடித்த நயன்தாரா தற்போது பார்வதியாக நடிக்கவிருக்கிறார்!
பான் இந்திய படத்தில் சிவனாக பிரபாஸும், பார்வதியாக நயன்தாராவும் நடிக்கவிருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடித்திருந்தார்…
நித்யா மேனன் நடித்துள்ள ‘குமாரி ஸ்ரீமதி’ என்ற படம் ஓ.டி.டி.யில் வெளியாகிறது!
‘வெப்பம்’, ‘ஓ காதல் கண்மணி’, ‘மெர்சல்’. ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர், நித்யா மேனன். தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் ஏராளமான…
கோவையில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு உற்சாக வரவேற்பு!
பேரனின் முடிகாணிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள்…
நாட்டு மக்களுக்காக உழைக்கும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: அண்ணாமலை!
சொந்த நலனுக்காக விடுமுறையோ ஓய்வோ எடுக்காமல், தன் குடும்பத்தினருக்காக ஆதாயம் தேடாமல், நாட்டு மக்களுக்காக மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு…
மோடி பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அண்ணாமலைக்கு இல்லை: சி.வி. சண்முகம்
அண்ணா குறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்பியுமான சி.வி.சண்முகம் ஆவேசமாகப்…
இதர மதத்தை பற்றி பேச முதுகெலும்பு இல்லாதவர்கள்: நிர்மலா சீதாராமன்!
சனாதனத்தில் வன்முறைக்கு இடமில்லை. ராமருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய தமிழ்நாட்டில் அதை பார்த்து வளர்ந்தவள் நான் என்று மத்திய…
கடலூர் தென்பெண்ணை ஆற்றில் கிடைத்த துப்பாக்கி குண்டுகள் குறித்து எஸ்பி விசாரணை!
கடலூர் தென்பெண்ணை ஆற்றில் இறால் பிடிக்க சென்ற சிறுவர்களிடம் போலீஸார் மற்றும் தனியார் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் குண்டுகள் கிடைத்தன. சிறுவர்களை போலீஸார்…
கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 26 இடங்களில் என்ஐஏ சோதனை!
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் 26 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) நேற்று சோதனை மேற்கொண்டனர்.…
நாட்டில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு தவறிவிட்டது: மல்லிகார்ஜுன கார்கே
நாட்டில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மகனே ஆனாலும் பைடன் மன்னிக்க மாட்டார்: வெள்ளை மாளிகை
துப்பாக்கி வைத்திருந்த விவகாரத்தில் குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால் தனது மகனை பைடன் மன்னிக்க மாட்டார் என வெள்ளை மாளிகை தெரிவித்து…
மினிமம் பேலன்ஸ் சிக்கலால் ரூ.1000 முழுதாக கிடைப்பதில்லை: கே.பாலகிருஷ்ணன்
மினிமம் பேலன்ஸ் காரணம் காட்டி வங்கிகள் பிடித்தம் செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை முழுமையாக குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்கச் செய்திட நடவடிக்கை…
சனாதன தர்மம் குறித்த எந்த சர்ச்சையிலும் சிக்குவதற்குக் காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை: ப.சிதம்பரம்
தெலுங்கானாவில் நடந்த காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரம், சனாதன தர்மம் குறித்த எந்த…
நிபா வைரஸ் பரவலால் கோழிக்கோட்டில் செப்.24 வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் அடங்கிய 19 குழுவினர் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா…
