காவிரி ஆணையக் கூட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேரளம், புதுவை அரசுடன் இணைந்து வலியுறுத்த வேண்டும் என தமிழக…

நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் தி.மு.க. செயல்படுகிறது: சீமான்

நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் தி.மு.க. செயல்படுகிறது என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார். மதுரையில்…

தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

புளியங்குளத்திலிருந்து பாயும் புதிய குட்டிப்புலிக்கு புரட்சிகர வாழ்த்துகள்: திருமாவளவன்

சாதி ரீதியாக பேசிய ஆசிரியையிடம் அனைவரும் சமம் என்று கூறிய பள்ளி மாணவனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார் தூத்துக்குடி…

விரைவில் மூக்கின்வழி செலுத்தப்படும் கொரோனா மருந்து!

மூக்கின்வழி செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனை முடிவுகள் நிறைவடைந்து விட்டதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா…

காஷ்மீரில் 300 பள்ளிகளை மூட உத்தரவு!

ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட அமைப்பால் நடத்தப்படும் 300 பள்ளிகளை மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில்…

கேரள முதல்வர் பதவி விலகக் கோரி இளைஞர் காங்கிரஸ் போராட்டம்: போலீஸ் தடியடி

கேரள முதல்வர் பதவி விலகக் கோரி திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன்பாக இளைஞர் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர். கேரளாவில் நடந்த…

சைக்கிளில் இருந்து நிலை கீழே விழுந்த அமெரிக்க அதிபர்!

தனது சொந்த மாகாணத்தில் சைக்கிள் ரெய்டு சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அமெரிக்க…

மாவட்ட ஆட்சியர்களுக்கு, சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் கடிதம்!

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு, சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் செந்தில் குமார் கடிதம்…

மெரினா, சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

சென்னையில் போராட்டம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் காந்தி சிலை அருகே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு…

தமிழகத்தில் உள்ளாட்சி காலியிடங்களுக்கு ஜூலை 9-இல் தோ்தல்!

தமிழகத்தில் காலியாக உள்ள 510 நகா்ப்புற, ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தோ்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் என மாநிலத் தோ்தல்…

நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் இறந்து கிடந்த நபரால் பரபரப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். பனையூரில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் ஒரு சோகம் நடந்துள்ளது. அதாவது விஜய்யின்…

ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து ஒப்புதல்!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு இங்கிலாந்து உள்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர்…

ஹமாஸ் தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

காசா பகுதியில் உள்ள ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் படை இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே…

இளைஞர்களின் கோரிக்கைக்கு காங்கிரஸ் துணை நிற்கிறது: சோனியா காந்தி

இளைஞர்களின் நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். அக்னிபத் என்ற புதிய…

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் மறுப்பு!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் கோரும் மனுவை சிபிஐ…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ‘ஆதார்’ எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண்…

நுபுர் சர்மாவை 4 நாட்களாக காணவில்லை!

நுபுர் சர்மாவிடம் விசாரணை நடத்துவதற்காக மும்பை போலீசார் டெல்லி வந்தனர். கடந்த 4 நாட்களாக அவரை காணவில்லை என்றும், அவர் எங்கு…