வேங்கைவயல் விவகாரத்தில்உயர் நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்!

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி சத்தியநாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, சென்னை…

சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறது இண்டியா கூட்டணி: பிரதமர் மோடி!

சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம் அளித்த சனாதன தர்மத்தை ‘இண்டியா’ கூட்டணி கட்சியினர் அழிக்க நினைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி…

அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கிறார்!

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற…

சிங்களப் படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாடு மீனவர்கள் 17 பேரை கைது செய்துள்ள சிங்களப் படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என பா.ம.க. நிறுவனர்…

பயிர் காப்பீடு திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை: தமிழக அரசு தகவல்!

‘பயிர் காப்பீடு திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதற்காக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்’ என உயர் நீதிமன்றத்தில்…

இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மரணம்தான் விடுதலையா?: சீமான் கண்டனம்!

இசுலாமிய சிறைவாசிகளை மரணத்தின் மூலம்தான் விடுதலை செய்வோம் என்று திமுக அரசு முடிவு செய்துவிட்டதா என நாம் தமிழர் கட்சி தலைமை…

நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால், அதர்வாவுக்கு ‘ரெட்’ கார்டு!

நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகிய நான்கு பேருக்கு ரெட் கார்டு விதிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு…

மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் ரெய்டுகள் அதிகரிக்கும்: கார்த்தி சிதம்பரம்

மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை ரெய்டு அதிகரிக்கும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை செல்வதற்கு மதுரை விமான நிலையத்துக்கு வந்த…

தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட முடியாது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!

கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவுவதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது என்று…

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை கைது செய்த தெலுங்கானா போலீஸ்!

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் 24 மணிநேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்றதால் மத்திய அமைச்சரும் தெலுங்கானா மாநில பாஜக…

அக்டோபரில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம்!

அக்டோபரில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. அரசின் ஊழலை முன்னிலைப்படுத்தி முதல் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.…

காவிரி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து 19 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம்: பி.ஆர். பாண்டியன்

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்யும் மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 19 ஆம் தேதி ரயில் மறியல்…

தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து எவ்வித அச்சமும் இல்லை: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து எவ்வித அச்சமும் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.…

ஏ.ஆர்.ரகுமானை வைத்து அரசியல் செய்யக் கூடாது: அண்ணாமலை

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழகத்தின் சொத்து. அவரை வைத்து அரசியல் செய்யக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திண்டுக்கல்…

ரஷ்யாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு: வட கொரிய அதிபர் கிம்ஜாங்-உன்!

ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதினை வட கொரிய அதிபா் கிம்ஜாங்-உன் இன்று நேரில் சந்தித்தார். அணு ஆயுத சோதனைகளை நடத்தியதன் மூலமும்…

பட்டாசுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளதில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு!

டெல்லியில் பட்டாசு விற்கவும், சேமித்து வைக்கவும், வெடிக்கவும் தடை விதித்துள்ள அம்மாநில அரசின் முடிவில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம்…

17-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்பாக, இம்மாதம் 17-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு…

கலைஞர் உரிமை திட்டத்துக்கு விண்ணப்பித்து ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம்!

கலைஞர் உரிமை திட்டத்துக்கு விண்ணப்பித்து ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட…