அமைச்சர் சேகர்பாபு செப்.10-க்குள் பதவி விலக வேண்டும்: அண்ணாமலை
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தனது பதவியில் இருந்து இம்மாதம் 10-ஆம் தேதிக்குள் விலக வேண்டும். அவ்வாறு அமைச்சர்…
காவிரி மேலாண்மை வாரியம் கடமையை நிறைவேற்ற தவறிவிட்டது: தமிழக அரசு
நடப்பாண்டில் தமிழகத்துக்கு கிடைக்கப் பெற வேண்டிய ஜூன் 1 முதல் ஆக.27 வரையிலான குறைபாட்டு நீரான 8.988 டிஎம்சியை, கர்நாடகா அளிக்க…
Continue Reading
இந்து மதத்தை உதயநிதி இழிவுபடுத்தியதாக பாஜக புளுகு மூட்டை வியாபாரம்: முத்தரசன்
இந்து மதத்தை உதயநிதி ஸ்டாலின் இழிவுபடுத்தியதாக பச்சை புளுகு மூட்டை வியாபாரத்தில் பாஜக ஈடுபட்டுள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…
இந்தியா வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்: ஜோ பைடன்
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜி20 உச்சி மாநாடு…
உதயநிதி பேச்சுக்கு ‘இண்டியா’ கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத் சிங்
சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு ‘இண்டியா’ கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்புத்…
இந்துக்கள் தனாதனியர்கள் அல்ல. ஆனால் தனாதனிகள் தேச விரோதிகள்: பிரகாஷ் ராஜ்
சனாதனத்திற்கு எதிராக உதயநிதி பேசிய பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.…
ஒரே நாடு ஒரே தேர்தல்: “இந்தியா” நாளை டெல்லியில் ஆலோசனை!
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் “இந்தியா” கூட்டணி சார்பாக தீர்மானம் கொண்டுவர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி…
நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக இல்லையா: அண்ணாமலை!
தினம் ஒரு கொலை தமிழகத்தில் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கையில், நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக…
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலமாக அதிபர் ஆட்சியை கொண்டு வர சதி: மு.க.ஸ்டாலின்
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலமாக அதிபர் ஆட்சியை கொண்டு வர சதி நடப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். நாடாளுமன்றம்…
Continue Reading
நான் அம்பேத்கரை ஒரு தத்துவமாகப் பார்க்கிறேன்: பா.ரஞ்சித்
நீங்கள் எப்படி கம்யூனிசத்தை ஒரு தத்துவமாக பார்க்கிறீர்களோ, அதேபோல நான் அம்பேத்கரை ஒரு தத்துவமாகப் பார்க்கிறேன் என இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார்.…
ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்க ஓபிஎஸ் சான்ஸ் கேட்டிருப்பார்: ஜெயக்குமார்
புரட்சிப் பயணத்தைத் தொடங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம் முன்னதாக ரஜினிகாந்த்தை சென்று சந்தித்தது அரசியல் அரங்கில் விவாதமான நிலையில், இந்தச் சந்திப்பு குறித்து விமர்சித்துள்ளார்…
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ இந்திய ஒன்றியம் மீது தொடுக்கப்படும் தாக்குதல்: ராகுல்
ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்முறை இந்திய ஒன்றியத்தின் மீதும் அதன் மாநிலங்கள் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல் என்று காங்கிரஸ் எம்.பி…
நோபல் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ், ஈரானுக்கு அழைப்பு இல்லை!
நோபல் பரிசளிப்பு விழாவிற்கு ரஷ்யா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு அழைப்பு இல்லை என நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு…
டிரம்ப் வேட்பாளராக களமிறங்கினால் ஆதரவு கொடுக்க தயார்: விவேக் ராமசாமி
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிரம்ப் வேட்பாளராக களமிறங்கினால் ஆதரவு கொடுக்க தயார் என குடியரசு…
உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி பதவி நீக்கம்!
உக்ரைனின் பாதுகாப்புத்துறை மந்திரி பதவிக்கு ரஸ்டம் உமெரோவ் என்ற நபரை ஜெலன்ஸ்கி பரிந்துரை செய்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 550…
ஜல்னா வன்முறைக்கு பொறுப்பேற்று மராட்டிய அரசு ராஜினாமா செய்ய வேண்டும்: ஆதித்யா தாக்கரே
முதல்-மந்திரிக்கு தெரிவிக்காமல் போலீசார் தடியடி நடத்துவது சாத்தியமில்லை. எனவே ஜல்னா வன்முறைக்கு பொறுப்பேற்று மராட்டிய அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று…
இஸ்ரோவின் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி காலமானார்!
இஸ்ரோவின் ராக்கெட் ஏவப்படும் நிகழ்வுகளை வர்ணனை செய்த மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள்…
காவிரி நீர் பிரச்சினை குறித்து நேரம் வரும்போது பேசுவேன்: தேவேகவுடா
காவிரி நீர் பிரச்சினை குறித்து நேரம் வரும்போது பேசுவேன் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஹாசனில்…
