இளையராஜா பாரதரத்னா, தாதா சாகேப் பால்கே விருதையும் பெற வேண்டும்: அன்புமணி

இன்று 80 வது பிறந்தநாளை கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அவர் நூற்றாண்டு கண்டு…

ஆரணியில் “தந்தூரி சிக்கன்” சாப்பிட்ட மாணவர் பலி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 12-ஆம் வகுப்பு மாணவன் திருமுருகன் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் உயிரிழந்தாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார்…

வயலில் வெள்ளை வேட்டியுடன் விவசாயம் செய்வது ‘திராவிட மாடல்: அண்ணாமலை

வயலில் சிவப்பு கம்பளம் விரித்து நடப்பதும், வெள்ளை வேட்டி சட்டையுடன் விதை நெல் பாவுவதும் தான் ‘திராவிட மாடல்’ ஏமாற்று வேலை…

முருகனுக்கு பரோல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

மருத்துவக் காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ராஜீவ்…

வடமாநில மாணவர்களால் கொரோனா தொற்று அதிகரிப்பு: மா.சுப்பிரமணியன்

வடமாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களால் தமிழக கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னையை நான் இன்னொரு வீடாக நினைக்கிறேன்: தோனி

சென்னையை தான் இன்னொரு வீடாக நினைப்பதாகவும் ஒரு வீரர் தனது மாவட்டத்திற்காகவும் பள்ளிக்காகவும் ஆடுவதன் மூலமே பெரிய அளவில் ஜொலிக்க முடியும்…

தஞ்சைத் தரணியில் தாய்மடி தவழ்ந்தேன்!: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தஞ்சைத் தரணியில் தாய்மடி தவழ்ந்தேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கழக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- என் உயிருடன்…

வெளிநாடுகளில் மீட்கப்பட்ட சாமி சிலைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு!

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சாமி சிலைகள் தமிழக அரசிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன. தமிழக கோவில்களில் இருந்து கடந்த காலங்களில் திருடப்பட்ட சாமி…

அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை!

தென்மேற்கு பருவமழை கால பேரிடரை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவுரை வழங்கினார். தென்மேற்கு பருவமழை…

இலங்கையில் இருந்து 3 பேர் அகதியாக தனுஷ்கோடி வந்தனர்!

இலங்கையில் இருந்து படகில் தப்பி அகதிகளாக தாய்-மகன் உள்பட 3 பேர் தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார…

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்!

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த அரசுப்…

இந்தியாவின் தேசியகோவிலாக ராமர்கோவில் இருக்கும்: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பிறகு,…

ஆற்றில் நீந்தி இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேச பெண் கைது!

வங்கதேச பெண் ஒருவர் மேற்குவங்கத்தின் சுந்தரவன காடுகளை துணிச்சலாக கடந்து ஆற்றின் வழியாக நீந்தி தனது காதலனை திருமணம் செய்த சம்பவம்…

நேஷனல் ஹெரால்டு: சோனியா, ராகுலுக்கு அமலாக்க துறை சம்மன்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில், வரும் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு,…

சசிகலா பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம்: நயினார் நாகேந்திரன்

சசிகலா பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார். புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில்…

திருச்சி மத்திய சிறையில் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்: அன்புமணி

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர்…

சீன லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம்

தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழில் சிறந்து விளங்க சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என மக்கள்…

கர்நாடகா மாநில அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

மேகதாது அணை கட்டப்படும் என்ற கர்நாடக அரசின் நிலைப்பாடு காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும் என்று…