முருகனுக்கு பரோல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
மருத்துவக் காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ராஜீவ்…
சென்னையை நான் இன்னொரு வீடாக நினைக்கிறேன்: தோனி
சென்னையை தான் இன்னொரு வீடாக நினைப்பதாகவும் ஒரு வீரர் தனது மாவட்டத்திற்காகவும் பள்ளிக்காகவும் ஆடுவதன் மூலமே பெரிய அளவில் ஜொலிக்க முடியும்…
அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை!
தென்மேற்கு பருவமழை கால பேரிடரை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவுரை வழங்கினார். தென்மேற்கு பருவமழை…
இலங்கையில் இருந்து 3 பேர் அகதியாக தனுஷ்கோடி வந்தனர்!
இலங்கையில் இருந்து படகில் தப்பி அகதிகளாக தாய்-மகன் உள்பட 3 பேர் தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார…