காங்கிரஸ் கட்சி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை: பிரசாந்த் கிஷோர்

காங்கிரஸ் கட்சி தன்னை மாற்றி கொள்ளவில்லை என்றும் அதனால் அக்கட்சிக்காக இனிமேல் பணியாற்ற மாட்டேன் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பாட்னா,…

2024 தேர்தலில் பாஜகவை மீண்டும் வெற்றிபெற விடமாட்டோம்: மம்தா பானர்ஜி

2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற விடமாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.…

இந்தியா-சீனா இடையே விரைவில் 16-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை!

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள படைகளை முழுமையாக திரும்பப் பெறுவது குறித்து மூத்த கமாண்டா்கள் மத்தியிலான 16-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை விரைவில்…

ரூ.3,000 கோடிக்கு அஸ்திரா ஏவுகணை கொள்முதல் செய்ய ஒப்பந்தம்!

ராணுவத் தளவாட உற்பத்தியில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,971 கோடியில் அஸ்திரா எம்கே-1 ஏவுகணைகளைக் கொள்முதல்…

பிரபல பாடகர் கேகே மரணம்: பிரதமர் மோடி இரங்கல்!

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடிய பிரபல பாடகர் கிருண்குமார் குன்னாத் திடீரென உயிரிழந்துள்ளார். இந்தியாவில் பல்வேறு…

கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய பா.ஜ.க. வலியுறுத்தல்!

டெல்லி சுகாதார மந்திரி கைது செய்யப்பட்ட சம்பவத்தில் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது. சட்டவிரோத பண…

பாஜக வளர்ச்சிக்கு திமுக அரசே உதவுகிறது: வானதி சீனிவாசன்

பாஜக அரசு சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், திமுக அரசைக் கடுமையாகச் சாடி…

உதயநிதியை வைச்சு திமுக நாடகம் நடத்துகிறது: ஜெயக்குமார்

உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று பல்வேறு ஊர்களில் திமுகவினர் தீர்மானங்களை நிறைவேற்றி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து…

பஞ்சாப்பில் பலத்த பாதுகாப்புடன் மூஸ்சேவாலா உடல் தகனம்!

சண்டிகரில் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சித்து மூஸ்சேவாலாவின் சடலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பஞ்சாப் பாப் பாடகரும்,…

ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை வழங்கியது மத்திய அரசு!

தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு ரூ.86,912 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய அனைத்து…

குரங்கம்மை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

குரங்கு காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குரங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு…

வட மாநில தொழிலாளா்களின் தகவல்களை சேகரிக்க டிஜிபி உத்தரவு!

வட மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் தங்கியிருந்து வேலை செய்யும் தொழிலாளா்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும்படி காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.…

புகையிலை பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க வேண்டும்: அன்புமணி

புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்பமணி ராமதாஸ்…

2.9 சதவீத மாணவியரும் புகையிலையை உபயோகிக்கின்றனர்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 2.9 சதவீத மாணவியர், 6.6 சதவீத மாணவர்களும் புகையிலையை பயன்படுத்துகின்றனர் என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்…

அண்ணாமலை அரசியல் செய்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் துார் வாரும் பணிகளை…

வீட்டில் வெடிகுண்டு தயாரித்த வாலிபர் கைகள் சிதைந்தன!

பணகுடி அருகே வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் தயாரித்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து வாலிபரின் கைகள் சிதைந்தன. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே…

பல்கலைக்கழக விடுதியில் 118 பேருக்கு கொரோனா தொற்று!

தனியார் பல்கலைக்கழக விடுதியில் 118 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.…

கனடாவில் துப்பாக்கி விற்பனைக்கு பிரதமா் தடை!

கனடாவில் கைத்துப்பாகிகள் விற்பனைக்கு தடை விதிப்பதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அறிமுகப்படுத்தியுள்ளாா். அமெரிக்க தொடக்க நிலைப் பள்ளியில்…