மதுரை ரயில் பெட்டி தீ விபத்து: 5 பேர் சிறையில் அடைப்பு!
மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமையலர்கள்…
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.8,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!
2024-25 ஆம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை ரூ.5000-லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கிட…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.15 வரை நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு…
உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு!
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மிரட்டலுக்கு பாஜக அஞ்சாது: அமித்ஷா
தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மிரட்டலுக்கு பாஜக அஞ்சாது என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். தெலங்கானா மாநிலம் கம்மத்தில் பாஜக பொதுக்கூட்டம்…
பாதுகாப்பான புதிய பாதையில் ரோவர் சென்று கொண்டுள்ளது: இஸ்ரோ!
பாதுகாப்பான புதிய பாதையில் ரோவர் சென்று கொண்டிருப்பதாக புதிய புகைப்படங்களை வெளியிட்டு இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு…
தொழில்நுட்பக் கோளாறால் பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரிட்டனில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் தேசிய விமானப் போக்குவரத்து சேவையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானப்…
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத் தொகை: முதல்வர் ஸ்டாலின்!
தமிழக விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையினையும் சேர்த்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு…
ஜக்கி வாசுதேவின் ஈஷாவை அறநிலையத்துறையில் சேர்த்திட வேண்டும்: பெ. மணியரசன்
ஜக்கி வாசுதேவின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஈஷாவை அறநிலையத்துறையில் சேர்த்திட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக…
தனி ஒருவன் படத்தின் 2 ஆம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது!
இன்றுடன் தனி ஒருவன் படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து தனி ஒருவன் படத்தின் 2 ஆம் பாகத்தின் அதிகாரப்பூர்வ…
கட்டுமானப் பணிகளின் போது மரங்களை வெட்டக் கூடாது: அன்புமணி
கட்டுமானப் பணிகளின் போது அங்குள்ள மரங்களை வெட்டுவதைத் தவிர்த்து, அவற்றை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்டு பாதுகாப்பதை மத்திய, மாநில…
மெட்ரோ ரயில் நிர்வாகம் ஜெயலலிதா பெயரை இருட்டடிப்பு செய்வதா?: இபிஎஸ் கண்டனம்!
கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலைய நிறுத்தம் வரும்பொழுது, ஏற்கெனவே அறிவிப்பு செய்து வந்தபடி “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர்…
தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுக ஆட்சி செய்யணும்: மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டை திமுக நிரந்தரமாக ஆட்சி செய்ய வேண்டும் என்பது தான் தனது இலக்கு என்றும் தொண்டர்களின் ஆதரவு இருக்கும் வரை எந்தக்…
இந்தியப் பொருளாதாரம் விரைவான வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது: பிரதமர் மோடி
ஆட்டோமொபைல், மருந்துப் பொருட்கள், சுற்றுலா துறைகள் வேகமாக வளரும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதாரம் விரைவான…
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு வழக்கு: எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்!
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பரப்பியாக எழுந்த வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜரானார். கடந்த 2018ஆம்…
10ஆம் வகுப்பு படிக்கும் போதே கஞ்சா! எங்கே போகிறது தமிழ்நாடு?: ராமதாஸ்
10ஆம் வகுப்பு படிக்கும் போதே கஞ்சாவுக்கும், மது போதைக்கும் அடிமையாகி சென்னையில் காவல் அதிகாரியை சிறுவர்கள் தாக்கிய நிகழ்வு எங்கே போகிறது…
சீமானை கைது செய்யக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்!
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக் கோரி…
விசாரணைக்கு ஆஜராகாத இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட்!
அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாத திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த…
