காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கே மீண்டும் அடிக்கல்: கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களே பிரதமா் மோடியால் மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினாா். இது…

வருகிற 31-ந் தேதி தலைமைச்செயலகம் நோக்கி நடைபயணம்: அண்ணாமலை

தேர்தல் வாக்குறுதியில் கூறியது போன்று பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க. அரசு குறைக்கக்கோரி தலைமை செயலகம் நோக்கி நடைபயணம் செல்ல இருப்பதாக…

என்ஜினீயரிங் கல்விக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்: பொன்முடி

என்ஜினீயரிங் கல்விக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி…

காவல் துறை கண்டிப்புடன் செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

போதைப்பொருள் கடத்துபவர்கள், கூலிப்படையினரிடம் காவல் துறை கண்டிப்புடன் செயல்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறையில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு…

நேரு நினைவு தினம்: சோனியா காந்தி அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார். சுந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி…

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு!

ஜூன் 2-ம் தேதி தொடங்கவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை பல்கலைகழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின்…

நளினிக்கு 5வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!

நளினிக்கு, 5வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு…

ஜூன் 1- முதல் வாகனக் காப்பீடு பிரீமியம் உயருகிறது!

வாகனங்களுக்கான 3-ஆம் நபா் வாகனக் காப்பீடு பிரீமியம் ஜூன் 1 முதல் அதிகரிக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்தது.…

துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும்: ப.சிதம்பரம்

இந்தியாவில் துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் 19 குழந்தைகள்…

காஷ்மீரில் மெளன அஞ்சலி செலுத்துவது அன்றாட நிகழ்வாகிவிட்டது: மெஹபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீரில் மெளன அஞ்சலி செலுத்துவது அன்றாட நிகழ்வாகிவிட்டது என்று, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவா் மெஹபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளாா். ஜம்மு-காஷ்மீரின்…

மேற்கு வங்க பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வா்!

மேற்கு வங்கத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தா் பதவியில் ஆளுநருக்குப் பதிலாக முதல்வரை நியமிப்பதற்கு வகை செய்யும் மசோதாவை பேரவையில் அறிமுகம்…

டிஎன்பிஎஸ்சி கட்டாயத் தமிழ்த் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட தேர்வுகளில் கட்டாயத் தமிழ்த் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக…

கலைஞருக்கு சிலை திறப்பது மகிழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்திய மாபெரும் தலைவரான கலைஞருக்கு தமிழக அரசு சார்பில் சிலை திறப்பது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

முதல்வரின் நடத்தையால் வெட்கப்படுகிறேன்: அண்ணாமலை

முதல்வர் ஸ்டாலின் நடத்தை கண்டு வெட்கப்படுகிறேன் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட…

சர்வதேச செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா!

சர்வதேச செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்தார் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும் ‘மெல்ட்வாட்டர்…

தேவேகவுடாவுடன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு!

தேவேகவுடாவை, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று…

மங்களூருவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கண்டித்து போராட்டம்!

மங்களூரு பல்கலைக்கழகத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கண்டித்து மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகத்தில் கடந்த பிப்ரவரி…

மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சரின் வீடுகளில் ரெய்டு!

மகாராஷ்டிராவில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் போக்குவரத்து துறை அமைச்சரும், சிவசேனா தலைவருமான அனில் பரப்வுக்கு சொந்தமான புனே, மும்பை…