என்ன சமைப்பது என்பதே பெரிய பிரச்னையாகிவிட்டது: ப.சிதம்பரம்

இந்திய எல்லையில் சீனாவின் புதிய கட்டுமானத்தை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், விலைவாசி உயர்வு குறித்தும் சாடியுள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும்…

மேட்டூர் அணை மே.24ம் தேதி திறக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை மே.24ம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மேட்டூர்…

எலான் மஸ்க் மீது பாலியல் குற்றச்சாட்டு!

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. தன் மீது…

கனடாவில் சீன தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு தடை!

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நெட்வொர்க் சேவைகளை வழங்குவதால், சீன தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று கனடா…

குரங்கம்மை: விமான நிலையங்களில் கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு!

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்களை குரங்கம்மை வைரஸ் பாதித்துள்ளது. குரங்கம்மை பரவுவதை தடுக்க விமான நிலையங்களில் கண்காணிக்க மத்திய அரசு…

ஞானவாபி மசூதி குறித்து கருத்து தெரிவித்த பல்கலைக்கழக பேராசிரியர் கைது!

ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கைது செய்யப்பட்டார். டெல்லி பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான இந்து…

பங்குச்சந்தை முறைகேடு: 10 இடங்களில் சி.பி.ஐ. சோதனை!

பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக பங்குச்சந்தை இடைத்தரகர்கள், வர்த்தகர்களின் வீடுகள் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். தேசிய பங்கு…

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: அமித்ஷா

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அருணாச்சல பிரதேசம் சென்றுள்ள பா.ஜ., மூத்த…

ராஜீவ் காந்தி நினைவு நாள்: சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மரியாதை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்பத்தூரில் 1991-ஆம் ஆண்டு…

நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஹேமந்த் சோரனுக்கு சம்மன்!

கனிமவளச் சுரங்க ஒதுக்கீடு புகார் குறித்து வரும் 31ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு…

சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும்…

மாநில உரிமையை மீட்டு எடுத்துள்ளோம்: அற்புதம்மாள்

பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமையை மீட்டு எடுத்துள்ளோம் என அற்புதம்மாள் கூறியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து…

பாடத்திட்டத்தில் இருந்து பெரியார் பாடம் நீக்கம்: வைகோ கண்டனம்

கர்நாடக மாநிலத்தில் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டத்திலிருந்து தந்தை பெரியார் நாராயண குரு ஆகியோரின் பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனங்களை…

எங்களுக்கு மன்னிக்க கற்றுக்கொடுத்தவர் என் தந்தை: ராகுல் காந்தி

தனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு…

ஆபரேஷன் கள்ளச் சாராயம் 2.0 நடத்தப்படுமா?: எடப்பாடி பழனிசாமி

ஆபரேஷன் கஞ்சா 2.0 நடத்தப்படுவது போல், இந்த விடியா அரசின் ஆட்சியில் இனி ஆபரேஷன் கள்ளச் சாராயம் 2.0 நடத்தப்படுமா? என…

பெண்ணின் உடலை 3 நாட்களாக புதைக்கவிடாமல் எதிர்ப்பு: சீமான் கண்டனம்!

பட்டியல் சமுதாயம் சேர்ந்த பெண்ணின் உடலை 3 நாட்களாக புதைக்கவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்…

அனைத்து மொழிகளும் நாட்டின் அடையாளமே: பிரதமர் மோடி

நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான். கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளைக் கிளப்ப சில முயற்சிகள்…

மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ.30 ஆயிரம் கோடி வழங்குகிறது!

மத்திய அரசுக்கு கடந்த 2021-22-ம் நிதியாண்டின் உபரி தொகையாக ரூ.30,307 கோடி வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது. ரிசர்வ்…